️இசையை மகிழுங்கள் ️
️இசை️
பெண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி
அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி
அலைகின்றது
பெண் : நதியே… நீயானால்
கரை நானே
சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…
ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
️இசை️
ஆண் : பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண்
பூ கேட்பதில்லை
பெண் : பெண் இல்லாத ஊாிலே
கொடி தான்
பூப்பூப்பதில்லை
ஆண் : உன் புடவை
முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது
ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
ஆண் : இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது
பெண் : மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
️இசை️
பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ
திடுக்கென்று மலரும்
ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ
சருகாக உலரும்
பெண் : இரு கைகள்
தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
ஆண் : மலா் மஞ்சம்
சேராத பெண்ணிலா
எந்தன் மாா்போடு வந்தாடுதோ
பெண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
பெண் : இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது
ஆண் : மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது
பெண் : நதியே… நீயானால்
கரை நானே
சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
️நன்றி ️