logo

Unmela Aasappattu-Vaazhthugal-Esh-TamilPasanga

logo
الكلمات
பாடகர்கள் : எஸ். பி. பி சரண் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு..

உள்ளுக்குள்ள விருப்ப பட்டு..

வாங்கி தரேன் கூர பட்டு..

கட்டிக்கிறியா..!?

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு..

சோறு தண்ணி ருசியும் கெட்டு..

கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு..

கிட்ட வரியா..!?

ஆண் : அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது..

ஏனோ எனக்குள் மின்னலுடன்

மழையடிக்குதடி..

ஆண் : அடி சரிதான்டி போடி

என் தங்க வானம்பாடி..

அடி சரிதான்டி போடி

என் தங்க வானம்பாடி..

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு..

உள்ளுக்குள்ள விருப்ப பட்டு..

வாங்கி தரேன் கூர பட்டு..

கட்டிக்கிறியா..!?

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு..

சோறு தண்ணி ருசியும் கெட்டு..

கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு..

கிட்ட வரியா..!?

ஆண் : கத்தரிப்பூ கண்ணால கத்தரிச்சு போட்டுபுட்டே..

சித்தரிச்ச அழகால சின்ன வேலை செஞ்சுபுட்ட...

தூங்கும்போது கனவில் வந்து தொல்ல பண்ணுற..

நீ இன்னும் என்ன செய்ய போற இம்ச பண்ணுற..

பெண் : ஹே…..பாசத்தால வந்த பேச்சு ..

வெட்கம் வந்து வேர்த்து போச்சு.. வார்தை எல்லாம் வத்தி போச்சுதே..

ஆண் : அடி சரிதான்டி போடி

என் தங்க வானம்பாடி...

அடி சரிதான்டி போடி

என் தங்க வானம்பாடி..

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு..

சோறு தண்ணி ருசியும் கெட்டு..

கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு...

கிட்ட வரியா...!?

பெண் : உன்ன மட்டும் பார்க்க சொல்லி கண்ண ரெண்டு வச்சிருக்கேன்...

என்ன தொட்ட உன்ன தொட காத்துகிட்ட சொல்லி வச்சேன்..

ஆண் : உன் பார்வை உயிரை தோண்டி பதியம் போடுது..

ஹே…..உன் வார்த்தை உள்ள குதிச்சி பாண்டி ஆடுது..

பெண் : அட வம்பளந்து பேச பேச என்ன விட்டு ஓடி போச்சு..

கொலுசு கூட ஊமையாச்சுடா...

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு..

சோறு தண்ணி ருசியும் கெட்டு...

கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு..

கிட்ட வரியா..!?

ஆண் : அடடா மனசுல மயில் ஒன்னுதோகை விரிக்குது..

ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி…..

ஆண் : அடி சரிதான்டி போடி

என் தங்க வானம்பாடி...

அடி சரிதான்டி போடி

என் தங்க வானம்பாடி..

அடி சரிதான்டி போடி

என் தங்க வானம்பாடி..

அடி சரிதான்டி போடி

என் தங்க வானம்பாடி..

நன்றி

-Esh

Unmela Aasappattu-Vaazhthugal-Esh-TamilPasanga لـ Esh - الكلمات والمقاطع