பாடகர்கள் : எஸ். பி. பி சரண் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு..
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு..
வாங்கி தரேன் கூர பட்டு..
கட்டிக்கிறியா..!?
பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு..
சோறு தண்ணி ருசியும் கெட்டு..
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு..
கிட்ட வரியா..!?
ஆண் : அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது..
ஏனோ எனக்குள் மின்னலுடன்
மழையடிக்குதடி..
ஆண் : அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி..
அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி..
ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு..
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு..
வாங்கி தரேன் கூர பட்டு..
கட்டிக்கிறியா..!?
பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு..
சோறு தண்ணி ருசியும் கெட்டு..
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு..
கிட்ட வரியா..!?
ஆண் : கத்தரிப்பூ கண்ணால கத்தரிச்சு போட்டுபுட்டே..
சித்தரிச்ச அழகால சின்ன வேலை செஞ்சுபுட்ட...
தூங்கும்போது கனவில் வந்து தொல்ல பண்ணுற..
நீ இன்னும் என்ன செய்ய போற இம்ச பண்ணுற..
பெண் : ஹே…..பாசத்தால வந்த பேச்சு ..
வெட்கம் வந்து வேர்த்து போச்சு.. வார்தை எல்லாம் வத்தி போச்சுதே..
ஆண் : அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி...
அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி..
பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு..
சோறு தண்ணி ருசியும் கெட்டு..
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு...
கிட்ட வரியா...!?
பெண் : உன்ன மட்டும் பார்க்க சொல்லி கண்ண ரெண்டு வச்சிருக்கேன்...
என்ன தொட்ட உன்ன தொட காத்துகிட்ட சொல்லி வச்சேன்..
ஆண் : உன் பார்வை உயிரை தோண்டி பதியம் போடுது..
ஹே…..உன் வார்த்தை உள்ள குதிச்சி பாண்டி ஆடுது..
பெண் : அட வம்பளந்து பேச பேச என்ன விட்டு ஓடி போச்சு..
கொலுசு கூட ஊமையாச்சுடா...
பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு..
சோறு தண்ணி ருசியும் கெட்டு...
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு..
கிட்ட வரியா..!?
ஆண் : அடடா மனசுல மயில் ஒன்னுதோகை விரிக்குது..
ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி…..
ஆண் : அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி...
அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி..
அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி..
அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி..
நன்றி
-Esh