பெ: வெளக்கு வச்ச நேரத்திலே.
மாமன் வந்தான்...
வெளக்கு வச்ச நேரத்திலே.
மாமன் வந்தான்...
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே
தாகம் என்றான்...
நான் கொடுக்க...அவன் குடிக்க..
அந்த நேரம் தேகம்..சூடு ஏற...
ஹ,ஹ,,
ஆ: வெளக்கு வச்ச நேரத்திலே
தந்தானன்னா....
பெ: ஹா ..
ஆ: மறைஞ்சு நின்னு பார்க்கையிலே
தரன்னான்னன்னா...
பெ: ஹா ஹ
ஆ: உச்சி வெயில் சாயும் நேரம்
உதட்டோரம் ஈரம் ஏறும்..
பெ: பச்சைப் புல்லும் பாயா மாறும்..
பசி எக்கம் தானா தீரும்
ஆ: ஓர விழி பார்க்கும் பார்வை
போதை ஏறுது...
பெ: நூறு முறை சேர்ந்த போதும்
ஆசை கூடுது...
ஆ: பொழுதாச்சு...விளையாட...
ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்
பெ: வெளக்கு வச்ச நேரத்திலே..
மாமன்.. வந்தான்..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே..
தாகம்.. என்றான் ...
ஆ: நித்தம் புது ராகம் கண்டு
நான் பாடும் பாடல் நூறு..
பெ: நீ படிச்ச வேகம் கண்டு
நிலை மாறும் தேகம் பாரு
ஆ: நீல மயில் தோகை சூடி..
ஜாகை.. தேடுத...
பெ: ஜாதி மலர் தேனில் ஊற
ஜாடை கூறுது...
ஆ: பொழுதாச்சு..விளையாட..
ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்
வெளக்கு வச்ச நேரத்திலே...
தந்தானன்னா...
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே
தரன்னான்னன்னா..
பெ: நான் கொடுக்க.. அவன் குடிக்க..
அந்த நேரம் தேகம் சூடு ஏற..
வெளக்கு வச்ச நேரத்திலே
மாமன் வந்தான்..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே
தாகம் என்றான்...