ஆ...ஆஆ.ஆ
ஆ ஆ..ஆ..ஆ ஆ..ஆ ஆ
ஆ ஆ. ஆ ஆ.ஆ..ஆ
ஓ.ஓஓ.ஓ.ஓ.ஓ..ஓஓ.ஓ
ஓ.ஓ ஓ.ஓ.ஓஓ..ஓஓ..ஓஓ
ஆ..ஆஆ.ஆ…ஆ..ஆஆ.ஆ
ஆஆ.ஆ…ஆ.ஆஆஆ…ஆ
பெண்: தென்றல் காத்தே
தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமேன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா..ஆ…ஆஆ..ஆ
ஆண்: தென்றல் காத்தே
தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா..ஆஆ.ஆ
ஆண்: முத்து மேனி தான்
பட்டு ராணி தா.ஆஆன்
முழுதும் வாழும் யோகம் தான்
தொட்டு பார்க்கவும்
கட்டி சேர்க்கவும்.ம்ம்.ம்
தொடரும் எனது வேகம் தான்
பெண்: நீயும் நானும்.ம்ம்.ம்
பாலும் தேனும்..ம்ம்.ம்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒண்ணா கூடனும்
ஆண்: வானம் போல பூமி போல
சேர்ந்து ஒண்ணா வாழனுஊஊம்
பெண்: தென்றல் காத்தே
தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
ஆண்: கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
பெண்: இந்த பூமியும் அந்த வானமும்.ம்ம்.ம்
இருக்கும் கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்.ம்ம்.ம்
என்றும் மாற கூடுமோ..ஓஓ.ஓ
ஆண்: காத்து வாழும்.ம்ம்.ம்
காஆலம் யாவும்.ம்ம்.ம்ம்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே…ஏ
பெண்: கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே..ஏஏ.ஏ
ஆண்: தென்றல் காத்தே
தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
பெண்: கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
ஆண் : மாமேன் மொகத்த பாத்து தான்
பெண்: மணமால வந்து போடவா..ஆஆ.ஆ
ஆண்: தென்றல் காத்தே
தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
பெண்: கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா….ஆ