ஆ... ஆ.. ஆ....ஆ ...ஆ (long alaaap)
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்..
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்..
நாதமென்னும் கோவிலிலே ..
Fantastic composition in SriRanjani
ragam by one and only MSV,
lyrics by Kannadhasan and,
sung beautifully by Vani Jayaram
மதநிதஸ ...ஸநிதமதமகரி
மகரிஸ...மகரிஸ...தமகரி
நி த ம ...க ம த நீ ஸ
இசையும் எனக்கிசையும் தினம்
என் மனம் தான் அதில் அசையும்
இசையும் எனக்கிசையும் தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்..
நாதமென்னும் கோவிலிலே ..
This HQ track proudly brought by
...... ...........
ஆ... ஆ.. ஆ
ஆ... ஆ.. ஆ
விலையே எனக்கிலையே தினம்
வெறும் கதையானது கலையே
விலையே எனக்கிலையே தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்
நாதமென்னும் கோவிலிலே ..
Upvote pannungo intha track ku
down panneengo veedu thedi vanthu
uthaippen...summa sonnen
மதநிதஸ ...ஸநிதமதமகரி
மகரிஸ...மகரிஸ...தமகரி
நி த ம ...க ம த நீ ஸ
இறைவன் என ஒருவன்
எனதிசையில் மயங்கிட வருவான்
இறைவன் என ஒருவன்
எனதிசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்
நாதமென்னும் கோவிலிலே ..
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்..
நாதமென்னும் கோவிலிலே ..
rjhquplds..Thank you..