பெ: சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து......
பெ: சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்.....
ஆ: பாவை இவள் பார்த்து விட்டால்
பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தான் அசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும்
பெ: நீங்கள் என்னை
பார்த்தால் குளிரடிக்கும்
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்
ஆ: ஹே பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பெ: மொட்டுக் கதவை பட்டு வண்டுகள்
தட்டுகின்றதே இப்போது.....
பெ: சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
ஆ: கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து.......
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
பெ: கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததினால்
கன்னி மனம் தான் துடிக்க
ஆ: கடலுக்கு கூட ஈரமில்லையோ
நியாயங்களை கேட்க யாருமில்லையோ
பெ: சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
ஆ: பேசும் கிள்ளையே ஈர
முல்லையே நேரமில்லையே
ஆ: இப்போது.....
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
பெ: கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து.......
தாரரத்த ராரரத்த ராரா....தரார ரார