நல்வரவு
தன்னா நானனா..
தன்னா நான்னனா..
தன்னா நானன நா… ஹோய்..
பாடும்போது பூங்காற்று
பாயும்போது நீரூற்று
என்னைப்போல பெண்ணில்லை
பெண்ணை வென்ற ஆணில்லை
முட்டைபோடும் பெட்டைக்கோழியே
சேவல் கூட போராட்டமா
கொண்டைச்சேவல் கொத்தும் வேளையில்
பெட்டை கோழி தாங்காதம்மா
தப்பான தாளங்கள் போடாதே..
thagu dhugudhugu dhu, thagathaga dhiga
thagaththaaga thagaththaaga thaga thaga
தப்பான தாளங்கள் போடாதே
உப்புக்கல் வைரக்கல் ஆகாதே
நானொரு நாட்டிய தேவதை பாரு
பூமாலை ஒரு பாவை ஆனது
பொன்மாலை ஒரு பாட்டுப் பாடுமா
இதைப் பார்க்கப் பார்க்கப் புதுமை
இதைக் கேட்கக் கேட்கக் கொடுமை
அட யார்தான் சொல்வது
பூமாலை.. ஒரு பாவை ஆனது..