menu-iconlogo
logo

Pudhu Vellai Mazhai

logo
Liedtext
பெண் இல்லாத ஊரிலே

அடி ஆண் பூ கேட்பதில்லை

பெண் இல்லாத ஊரிலே

கொடி தான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை சாய்ந்ததில்

இந்த பூமி பூப்பூத்தது...

இது கம்பன் பாடாத சிந்தனை

உந்தன் காதோடு யார் சொன்னது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

Pudhu Vellai Mazhai von A R Rahman - Songtext & Covers