தூங்காத காற்றே துணை தேடி ஒடி
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா.....
நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா
உள்ளே என்னால் அரும்பானது
உன்னால் இன்று ருதுவானது
நான் அதை சோதிக்கும் நாள் வந்தது
தன்நன் நானான…
தன்நன் நானான…
தன்நன் நானான…
தன்நன் நானான…
தன்நன் நானான…
தன்நன் நானான…
தன்நன் நானான…
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை