பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது