menu-iconlogo
logo

Tirunelveli Seemayile

logo
Lyrics
குழு: லுலு லுலு லுலு லுலு (குழவை)

ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்

ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்

திருப்பாச்சி அருவாள் !

ஆ: திருநவேலி சீமையிலே

சீவலப்பேரி பாண்டியடா

அ திருநவேலி சீமையிலே

சீவலப்பேரி பாண்டியடா

குழு: குலம் காக்க

மண்ணின் குணம் காக்க

நம்ம பாண்டி பாண்டி

வந்தானய்யா

ஆ: ஹேய்.புலித்தேவன் பொறந்தது

இந்த மண்ணு

பல போர் கண்டு ஜெயிச்சது

இந்த மண்ணு

குழு: நல்ல காதல் சொன்னது

இந்த மண்ணு

அந்த கற்புக்கு நின்னது

இந்த மண்ணு

இரு: இங்க மானம் வீரம் தான்

ரெண்டு கண்ணு

ஆ: திருநவேலி சீமையிலே

சீவலப்பேரி பாண்டியடா

குழு: குலம் காக்க

மண்ணின் குணம் காக்க

நம்ம பாண்டி பாண்டி

வந்தானய்யா

மண் மனம் மணக்கும் தெற்கத்தி

சினிமாக்களிலும், கிராமங்களில்

சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும்

சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை

தூக்கிகிட்டு ஓடி வரும்போது

அருவாள் எல்லாம் எங்க செய்யுறாங்க?

குழு: ஹேய். ஹேய்.

லு லு லு லு லு லு (குழவை)

ஹேய். ஹேய்.

லு லு லு லு லு லு (குழவை)

தானானனனா ஹேய் ஹேய்

தானானனனா ஹேய் ஹேய்

ஹேய்

ஆ: பாளையங் கோட்டையிலே

பாண்டி பையப் பேரச் சொன்னா

குத்தால அருவிக்கே

குப்புனு வேர்த்திரும்மா

நாங்கு நேரியில

பாண்டி பைய கம்பெடுத்தா

சங்கரன் கோவில் வரை

சர்கார் வண்டி ஓடாதா

குழு: உர் உர் உர் உர்

இவன் பக்கம் இருக்கு

இசை

தே தே தே தே

தெருப்பேர் இருக்கு

நெஞ்சினின் உள்ளே இருக்கு

நீதிமன்றம் எதுக்கு

நல்ல காலம் இருக்கு

நம் ஊருக்கு

ஆ: ஏ..திருநவேலி சீமையிலே

சீவலப்பேரி பாண்டியடா டோய்

குழு: குலம் காக்க

மண்ணின் குணம் காக்க

நம்ம பாண்டி பாண்டி

வந்தானய்யா

லுலு லுலு லுலு லுலு(குழவை)

எங்க செய்யுறாங்க என்று கொஞ்சம்

சத்தமாக கேட்டால் எல்லோரும் கோரசாக

சொல்வது என்பது திருப்பாச்சி !

ஹே ஹெ ஹெ

ஹே ஹெ ஹெ ஏய்

ஹே ஹெ ஹெ

ஹே ஹெ ஹெ ஏய்

ஆ: தமிழன் ஆஸ்தியெல்லாம்

தன்மானம் தாண்டா

தலமுறை பரணி தண்ணி

குடிச்சவன் நான்டா

பொண்ணும் போரும் வந்தா

போர்க்களமும் போவண்டா

ஓருத்தன் நம்பி வந்தா

உயிர் கொடுக்கும் தேவன்டா

குழு: சொய் சொய் சொய் சொய்

சுத்த ரத்தம் வாழ்க

இசை

சொய் சொய் சொய் சொய்

சூரி கத்தி வாழ்க

இசை

சத்தியங்கள் வாழ்க

சாதி சனம் வாழ்க

தென்பாண்டி சீமையே

நீ வாழ்கவே

ஆ: அட.திருநவேலி சீமையிலே

சீவலப்பேரி பாண்டியடா ஆ ஆ

குழு: குலம் காக்க

மண்ணின் குணம் காக்க

நம்ம பாண்டி பாண்டி

வந்தானய்யா

ஆ: ஹேய்.புலித்தேவன் பொறந்தது

இந்த மண்ணு

பல போர் கண்டு ஜெயிச்சது

இந்த மண்ணு

குழு: நல்ல காதல் சொன்னது

இந்த மண்ணு

அந்த கற்புக்கு நின்னது

இந்த மண்ணு

வந்தானய்யா

இரு: இங்க மானம் வீரம் தான்

ரெண்டு கண்ணு

ஆ: திருநவேலி சீமையிலே

சீவலப்பேரி பாண்டியடா

குழு: குலம் காக்க

மண்ணின் குணம் காக்க

நம்ம பாண்டி பாண்டி

வந்தானய்யா

Tirunelveli Seemayile by Adithyan - Lyrics & Covers