பாடகிகள் : சரண்யா கோபிநாத், ஷாஷா திருப்பதி
பாடகா் : திவ்ய குமாா்
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா வா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா வா வா வா வா வா
பெண் : தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிா் விட்டு போச்சு
ஆசைகளும் துளிா் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு
ஆண் : கல்யாண பேச்சு
கை கூடி போச்சு ஆனந்தம் பாய்போட
அங்கங்க வாயாட வா வா வா வா வா
பெண் : நீ வா வா வா வா வா வா
ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா வா வா வா வா வா
பாடகிகள் : சரண்யா கோபிநாத், ஷாஷா திருப்பதி
பாடகா் : திவ்ய குமாா்
இசையமைப்பாளா் : டி. இமான்
பெண் : என்னை எல்லாரும் எதுக்கு
வல்லூறு தூக்க எவ்வாறு நீ தடுப்ப
ஆண் : உன்ன ரெண்டாக மடிச்சி
கையோடு எடுத்து பையோடு மறைச்சிக்குவேன்
பெண் : நான் வைகை ஆத்தில் வெள்ளத்தோடு போனா
நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா
ஆண் : நான் நீா்க்கோழி போல நீந்துவேன்
உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன்
அட என் ஆசை பெண்ணே
அஞ்சாதே கண்ணே அம்பாாி சாஞ்சாளும்
கொம்பானை சாயாது வா வா வா வா வா வா
பெண் : நீ வா வா வா வா வா வா
ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
பெண் : சில்லென்று பூக்கவா
பாடகிகள் : சரண்யா கோபிநாத், ஷாஷா திருப்பதி
பாடகா் : திவ்ய குமாா்
இசையமைப்பாளா் : டி. இமான்
பெண் : என்ன கத்தாழன் காட்டில் சித்தானை மறச்சா
அப்போது என்ன பண்ணுவ
ஆண் : உன்ன செந்தூக்க தூக்கி செங்குன்றில் ஏறி
சித்தானை கீழ தள்ளுவேன்
பெண் : ஒரு சிங்கம் என்ன கவ்விக்கொண்டு போனா
நீ என்ன செஞ்சு என்னை மீட்பாய் வீரா
ஆண் : நான் பாயும் புலியாய் மாறுவேன்
அந்த பாதாளம் வரையும் சீறுவேன்
அடி என் மஞ்சி கிளியே
மஞ்சத்தில் சோ்ப்பேன் வோ்வைக்குள் நீராட
போா்வைக்குள் போராட வா....
ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா வா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா வா ..............
பெண் : தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிா் விட்டு போச்சு
ஆசைகளும் துளிா் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு
ஆண் : கல்யாண பேச்சு
கை கூடி போச்சு ஆனந்தம் பாய்போட
அங்கங்க வாயாட வா வா வா வா வா
பெண் : நீ வா வா வா வா வா வா
ஆண் : சிலுக்கு மரமே ……..