menu-iconlogo
logo

Enakkaaga Poranthaayae

logo
Lyrics
எனக்காக பொறந்தாயே எனதழகி

இருப்பேனே மனசெல்லாம்

உன்னை எழுதி

எனக்காக பொறந்தாயே எனதழகி

இருப்பேனே மனசெல்லாம்

உன்னை எழுதி

உனக்கு மால இட்டு வருசங்க போனா என்ன

போகாது ஒன்னோட பாசம்

எனக்கு எம்மேல தான் ஆச இல்ல

ஒம்மேல தான் வச்சேன்

என்ன ஊசி இன்று நூலும் இன்றி

ஒன்னோட தான் தச்சேன்

ஒனக்காக பொறந்தேனே எனதழகா

பிரியாமல் இருப்பேனே பகல் இரவா

ஒனக்கு வாக்கப் பட்டு வருசங்க போனா என்ன

போகாது ஒன்னோட பாசம்

எனக்கு எம்மேல தான் ஆச இல்ல

ஒம்மேல தான் வச்சேன்

என்ன ஊசி இன்றி நூலும் இன்றி

ஒன்னோட தான் தசேன்

ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு

ஒனக்கா ஒவ்வொரு மாதிரி

நாக்குல நெஞ்சுல பச்சைய குதி வச்சேன்

இது தாண்டி ரதம் இதுல தன நெதம்

ஒன்ன தான் ஒக்கார வச்சி நான்

ராசாத்தி ராசனா ஊர்கோலம் வந்திடுவேன்

ஒன்னோட நான் சேர தின்னேனே மண் சோறு

நேந்து தான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு

ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்

நாம் காத்தாட்டமா நாதாட்டமா

ஒண்ணாகணும் நாளும்

நீ மாலை இடும் வேளை எது

கேக்குது என் தோளும்

ஒனக்காக பொறந்தேனே எனதழகா

பிரியாமல் இருப்பேனே பகல் இரவா

உனக்கு மாலை இட்டு வருசங்க போனா என்ன

போகாது ஒன்னோட பாசம்

Enakkaaga Poranthaayae by Justin Prabhakaran/S.P. Charan/Anu Anand - Lyrics & Covers