பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்கத்தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதே பெண் :ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் ஆண் :சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலைமேனி அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத்தலகாணி பெண் : ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மகராணி மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி ஆண் :பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும் பெண் :தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும் ஆண் :என்ன சம்மதமா பெண் :இன்னும் தாமதமா ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது தானே வந்து காதல் கொல்லும் உள்ளம் ஜாதகம் பார்க்காது ஆண் :மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது பெண்ணின் மனம் ஆணில் விழவேண்டும் விதிதான் மாறாது பெண் :என் பேரின் பின்னே நீ சேர வேண்டும் ஆண் :கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும் பெண் :என்னை மாற்றி விடு ஆண் :இதழ் ஊற்றி கொடு பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதோ பெண் :முத்தம் என்பதேன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்கத்தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதே பெண் :ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் ஆண் :சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலைமேனி அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத்தலகாணி பெண் : ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மகராணி மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி ஆண் :பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும் பெண் :தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும் ஆண் :என்ன சம்மதமா பெண் :இன்னும் தாமதமா ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது தானே வந்து காதல் கொல்லும் உள்ளம் ஜாதகம் பார்க்காது ஆண் :மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது பெண்ணின் மனம் ஆணில் விழவேண்டும் விதிதான் மாறாது பெண் :என் பேரின் பின்னே நீ சேர வேண்டும் ஆண் :கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும் பெண் :என்னை மாற்றி விடு ஆண் :இதழ் ஊற்றி கொடு பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதோ பெண் :முத்தம் என்பதேன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்கத்தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதே பெண் :ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் ஆண் :சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலைமேனி அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத்தலகாணி பெண் : ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மகராணி மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி ஆண் :பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும் பெண் :தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும் ஆண் :என்ன சம்மதமா பெண் :இன்னும் தாமதமா ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது தானே வந்து காதல் கொல்லும் உள்ளம் ஜாதகம் பார்க்காது ஆண் :மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது பெண்ணின் மனம் ஆணில் விழவேண்டும் விதிதான் மாறாது பெண் :என் பேரின் பின்னே நீ சேர வேண்டும் ஆண் :கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும் பெண் :என்னை மாற்றி விடு ஆண் :இதழ் ஊற்றி கொடு பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதோ பெண் :முத்தம் என்பதேன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்கத்தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதே பெண் :ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் ஆண் :சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலைமேனி அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத்தலகாணி பெண் : ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மகராணி மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி ஆண் :பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும் பெண் :தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும் ஆண் :என்ன சம்மதமா பெண் :இன்னும் தாமதமா ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது தானே வந்து காதல் கொல்லும் உள்ளம் ஜாதகம் பார்க்காது ஆண் :மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது பெண்ணின் மனம் ஆணில் விழவேண்டும் விதிதான் மாறாது பெண் :என் பேரின் பின்னே நீ சேர வேண்டும் ஆண் :கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும் பெண் :என்னை மாற்றி விடு ஆண் :இதழ் ஊற்றி கொடு பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் ஆண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் பெண் :கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதோ பெண் :முத்தம் என்பதேன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா பெண் :தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்