menu-iconlogo
logo

Kaatre

logo
Lyrics
காற்றே காற்றே நில்லு

நெஞ்சின் வலியை சொல்லு

கனவினில் வருபவன் யாரோ

மயக்கங்கள் தருபவன் யாரோ

காற்றே காற்றே நில்லு

நெஞ்சின் வலியை சொல்லு

கனவினில் வருபவன் யாரோ

மயக்கங்கள் தருபவன் யாரோ

நெஞ்சிலே என் நெஞ்சிலே

ஒரு மின்னலாய் வந்து பாய்கிறாய்

கண்ணிலே என் கனவினிலே

ஒரு மாயமாய் வந்து போகிறாய்

காற்றே காற்றே நில்லு

நெஞ்சின் வலியை சொல்லு

கனவினில் வருபவன் யாரோ

மயக்கங்கள் தருபவன் யாரோ

மனதிலே என் மனதிலே

உன் நிழல் வந்து ஆடுதே

இத்தாழிகளில் உன் புன்னகை

கண்களே கொள்ளை போகுதே

உன்னிடம் ஏன் இந்த தயக்கம்

இதை முதலில் பார்த்ததே இல்லை

என்னிடம் கேட்கும் பொழுது

என் வார்த்தையில் விடையே இல்லை

சிந்தனை சுவாசத்தை

பறித்து சென்றது ஏன் அன்பே

செயல் திறன் கைகளை

பிரித்து சென்றது ஏன் அன்பே

காற்றே காற்றே நில்லு

நெஞ்சின் வலியை சொல்லு

கனவினில் வருபவன் யாரோ

மயக்கங்கள் தருபவன் யாரோ

விந்தையோ உன் விந்தையோ

என் மனம் கொள்ளை போனதே

மௌனத்தில் ஒரு வெட்கத்தில்

நாணமே கொள்ளை போனதே

இதயத்தில் ஏன் இந்த தாகம்

என் தோற்றத்தில் ஏன் இந்த மாற்றம்

வானத்தை தாண்டும் உன் வேகம்

என் மனதினில் ஏன் இந்த தயக்கம்

ஒரே முறை உன்னைத்தான்

பார்க்கத்தானே ஏங்குகிறேன்

என் அன்பே உன்னைத்தான்

கனவில் நினைத்தே புலம்புகிறேன்

காற்றே காற்றே நில்லு

நெஞ்சின் வலியை சொல்லு

கனவினில் வருபவன் யாரோ

மயக்கங்கள் தருபவன் யாரோ

நெஞ்சிலே என் நெஞ்சிலே

ஒரு மின்னலாய் வந்து பாய்கிறாய்

கண்ணிலே என் கனவினிலே

ஒரு மாயமாய் வந்து போகிறாய்

காற்றே காற்றே நில்லு

நெஞ்சின் வலியை சொல்லு

கனவினில் வருபவன் யாரோ

மயக்கங்கள் தருபவன் யாரோ

Kaatre by Magizhan Santhors/Sreenidhi/Jayashree - Lyrics & Covers