menu-iconlogo
logo

Valarntha Kalai

logo
Lyrics
ஆண்: வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா அவள்

வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா அவள்

வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

பெண்: குடும்பக் கலை போதும்

என்று கூறடா கண்ணா அதில்

கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா

குடும்பக் கலை போதும்

என்று கூறடா கண்ணா அதில்

கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா

ஆண்: வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா அவள்

ஆண்: காதல் சொன்ன பெண்ணை

இன்று காணமே கண்ணா

காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா

கட்டியவள் மாறி விட்டாள்

ஏனடா கண்ணா தாலி

கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா

பெண்: காதலிதான் மனைவி என்று

கூறடா கண்ணா அந்தக்

காதலிதான் மனைவி என்று

கூறடா கண்ணா அன்று

கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா

மனதில் அன்றே எழுதி

வைத்தேன் தெரியுமா கண்ணா

அதை மறுபடியும் எழுதச்

சொன்னால் முடியுமா கண்ணா

ஆண்: வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா அவள்

ஆண்: தினம் தினம் ஏன் கோபம்

கொண்டாள் கூறடா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம்

கொண்டாள் கூறடா கண்ணா அவள்

தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா

அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா

பெண்: நினைப்பதெல்லாம் வெளியில்

சொல்ல முடியுமா கண்ணா

நினைப்பதெல்லாம் வெளியில்

சொல்ல முடியுமா கண்ணா அதை

நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா

ஆண்: வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா அவள்

ஆண்: இன்று வரை நடந்ததெல்லாம்

போகட்டும் கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம்

போகட்டும் கண்ணா இனி

என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா

இனி என்னிடத்தில் கோபமின்றி

வாழச் சொல் கண்ணா

பெண்: அவரில்லாமல்

எனக்கு வேறு யாரடா கண்ணா

அவரில்லாமல் எனக்கு வேறு

யாரடா கண்ணா நான்

அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா அவள்

வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

ஆண்: வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா அவள்

வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா

பெண்: குடும்பக் கலை போதும்

என்று கூறடா கண்ணா அதில்

கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா

குடும்பக் கலை போதும்

என்று கூறடா கண்ணா அதில்

Valarntha Kalai by P. B. Sreenivas/P. Susheela - Lyrics & Covers