menu-iconlogo
logo

Innisai Paadivarum short

logo
Lyrics
இன்னிசை பாடிவரும் , இளம்

காற்றுக்கு உருவம் இல்லை ,

காற்றலை இல்லை என்றால் ,

ஒரு பாட்டொலி கேப்பதில்லை ,

ஒரு கானம் வருகையில் ,

உள்ளம் கொள்ளை போகுதே ,

ஆனால் காற்றின் முகவரி ,

கண்கள் அறிவதில்லையே ,

இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் ,

அதை தேடி தேடி தேடும்

, மனதும் தொலைகிறதே ,

இன்னிசை பாடிவரும் , இளம்

காற்றுக்கு உருவம் இல்லை ,

காற்றலை இல்லை என்றால் ,

ஒரு பாட்டொலி கேப்பதில்லை ,

கண் இல்லை என்றாலோ ,

நிறம் பார்க்கமுடியாது ,

நிறம் பார்க்கும் உண் கண்ணை

, நீ பார்க்க முடியாது ,

குயில் இசை போதுமே , அட

குயில் முகம் தேவையா ?

உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா ?

கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்

, கற்பனை தீர்ந்திவிடும் ,

கண்ணில் தோன்றா காட்சியில்தான்

, கற்பனை வளர்ந்திவிடும் ,

அந்த பாடல் போல தேடல் கூட , ஒரு சுகமே