menu-iconlogo
logo

Margazhi Thingal Allava

logo
Lyrics
மார்கழித் திங்கள்

மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர்

போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச்

செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன்

நந்தகோபன் குமரன்

ஏராந்த கண்ணி

யசோதை இளஞ்சிங்கம்

மார்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்

விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்

விடை பெறும் உயிரல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்

விடை பெறும் உயிரல்லவா

வருவாய் தலைவா

வாழ்வே வெறும் கனவா

மார்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா

இதயம் இதயம் எரிகின்றதே

இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே

உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்

என்னுயிரும் கரைவதென்ன

இருவரும் ஒரு முறை காண்போமா

இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா

கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது

சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

மார்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்

விடை பெறும் உயிரல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்

விடை பெறும் உயிரல்லவா

வருவாய் தலைவா

வாழ்வே வெறும் கனவா

சூடித் தந்த சுடர்க்கொடியே

சோகத்தை நிறுத்திவிடு

நாளை வரும் மாலையென்று

நம்பிக்கை வளர்த்துவிடு

நம்பிக்கை வளர்த்துவிடு

நம் காதல் ஜோதி கலையும்

ஜோதி கலைமகள் மகளே வா வா

ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி... ஆஆஆ

ஜோதி எப்படி

ஜோதியை எரிக்கும்

ஜோதி எப்படி

ஜோதியை எரிக்கும்

வா

மார்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா

(மார்கழித் திங்களல்லவா)

மதிகொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா

மார்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா