menu-iconlogo
logo

Kovil Mani Osai

logo
Lyrics
: கோவில் மணி ஓசை தன்னை

கேட்டதாரோ

இங்கு வந்ததாரோ

பாஞ்சாலி பாஞ்சாலி

: கோவில் மணி ஓ சை தன்னை

செய்ததாரோ

அவர் என்ன பேரோ

பரஞ்சோதி பரஞ்சோதி

படம் கிழக்கே போகும் ரயில்

நாயகன் சுதாகர்

நாயகி ராதிகா

இசை இசைஞானி

குரல்கள் மலேசியா வாசுதேவன்

சா. ஜானகி

உயர்தர பதிவேற்றம்

தேதி: ஜூலை

: கோவில் மணி ஓசை தன்னை

கேட்டதாரோ

இங்கு வந்ததாரோ

கன்னிப்பூவோ

பிஞ்சுப் பூவோ

ஏழைக் குயில் கீதம்

தரும் நாதம்

அது காற்றானதோ

தூதானதோ

: கோவில் மணி ஓசை தன்னை

செய்ததாரோ

அவர் என்ன பேரோ

பாட்டுப்பாடும்

கூட்டத்தாரோ

ஏழைக் குயில் கீதம்

தரும் நாதம்

அது கொண்டாந்ததோ

என்னை இங்கு

: கோவில் மணி ஓசை தன்னை

கேட்டதாரோ

: பாடல் ஒரு கோடி செய்தேன்

கேட்டவர்க்கு ஞானம் இல்லை

ஆசைக் கிளியே வந்தாயே

பண்ணோடு

நான் பிறந்த நாளில் இது

நல்ல நாளே

சின்னச் சின்ன முல்லை

கிளிப் பிள்ளை

என்னை வென்றாளம்மா

கோவில் மணி ஓசை தன்னை

கேட்டதாரோ

: ஊருக்கு போன பொண்ணு

உள்ளூரு செல்லக் கண்ணு

கோவில் மணி ஓசை கேட்டாளே

வந்தாளே

பாவம் உந்தன் கச்சேரிக்கு

பொண்ணு நானா

பாடும் வரை பாடு

தாளம் போடு

அதை நீயே கேளு

கோவில் மணி ஓசை தன்னை

செய்ததாரோ

: என் மனது தாமரைப் பூ

உன் மனது முல்லை மொட்டு

காலம் வருமே

நீ கூட பெண்ணாக

: ஊரில் ஒரு பெண்ணா இல்லை

தேடிப் பாரு

நல்ல பெண்ணை கண்டால்

கொஞ்சம் சொல்லு

: அது நீ தானம்மா

கோவில் மணி ஓசை தன்னை

கேட்டதாரோ

இங்கு வந்ததாரோ

: பாட்டுப் பாடும்

கூட்டத்தாரோ

: ஏழைக் குயில் கீதம்

தரும் நாதம்

: அது கொண்டாந்ததோ

என்னை இங்கு

கோவில் மணி ஓசை தன்னை

செய்ததாரோ