பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டு பாத்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
தொட்ட பாகம் தொட்டு பாத்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
அக்கம் பக்கம் சுத்தி பாத்து
தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்தி பாத்து
தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச்சொல்லி கோழி கூவுது
இந்த வேளையில் நெஞ்சு தாவுது
ஏதோ மோகம்( ahahaaaa)
ஏதோ தாகம்( ahahaaaa)
நேத்து வரை நினைக்கலையே ahahaaaa)
ஆசை விதை முளைக்கலையே ahahaaaa)
சேதி என்ன வனக்கிளியே...
ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன
வனக்கிளியே..
வனக்கிளியே..
வனக்கிளியே..