ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவூ, அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
ஆண் : மத்தாளம் தான், கொட்டும் புது குத்தாலம் தான்
ஆண் : மத்தாளம் தான், கொட்டும் புது குத்தாலம் தான்
பெண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...ஓ...ய்
பெண் : புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ...ஓ....ய்
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவூ, அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பெண் : வெக்காத செந்தூரம் தான், வெச்சு வந்தேன் உன்னோடு நான்
பெண் : இப்போது நீ, தந்தா என்ன, முத்தாரம் தான்
ஆண் : வண்டாடும் கண்ணோரம் தான், வஞ்சி இளம் பெண்ணோடு நான்
ஆண் : வந்தேனம்மா, கொண்டாடத்தான், இந்நேரம் தான்
பெண் : மொட்டானதே, இளம் மேனி மேனி, தொட்டாடவே வரும் மாமன் நீ
ஆண் : மேளம் ஒரு இடி இடிக்குது, வானம் புது கொட பிடிக்குது, வா வா வா மானே......
பெண் : பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு, அத பாத்து பாத்து மனசுக்குள்ளே நோவு
பெண் : மத்தாளம் தான், கொட்டும் புது குத்தாலம் தான்
பெண் : மத்தாளம் தான், கொட்டும் புது குத்தாலம் தான்
ஆண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...ஓ...
ஆண் : புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ......
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு, அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
ஆண் : பட்டோடு பொன்னாடைதான், பார்த்த மனம் உன்னோடு தான்
ஆண் : கட்டாமலே, எட்டாமலே, தள்ளாடுதே
பெண் : தோளோடு தோளாகத்தான், மேலோடு மேலலாகத் தான்
பெண் : துள்ளாமலே, நில்லாமலே, வந்தான் மச்சான்
ஆண் : செம்மேனியா, செந்தாழம் பூவா....,அது உன்மேனியா, பொன் மேனியா
பெண் : பார்த்தா உடல் சிலு சிலுக்குது, பார்வை பட கிளுகிளுக்குது, வா வா வா மாமா....
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு, அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
ஆண் : மத்தாளம் தான், கொட்டும் புது குத்தாலம் தான், ஹா ஹா
ஆண் : மத்தாளம் தான், கொட்டும் புது குத்தாலம் தான்,
பெண் : ஒரு அச்சாரம் தான் வெக்காமலே ஹோ...
பெண் : புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ....ய்
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு, அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு, அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு......