ஆ : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
ஹே ராதா…
பெ : ஆஹா ஹா
ஆ : ஐ லவ் யூ
பெ : ஒஹோ
ஆ : ஹே ராதா…
பெ : ஆஹா ஹா
ஆ: ஐ லவ் யூ
பெ : ஒஹோ ஹோ
ஆ : இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்…..
பெ : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே
பெ : ஹே ராஜா
ஆ: ஆஹாஹா
பெ : ஐ லவ் யூ
ஆ : ஹேய்ஹேய்ஹேய்
பெ : ஹே ராஜா
ஆ : ஆ..ஹாஹா…ஹா
பெ : ஐ லவ் யூ
ஆ : ஹேய்ஹேய்ஹேய்
பெ : இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்
ஆ : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
ஆ : மங்கை நீ....
ரதி தேவி தங்கை நீ
பெ : மன்னன் நீ.....
இள நெஞ்சின்கள்வன் நீ
ஆ : சிறு இடை சிறை
சிறை இடு எனை
பெண் : கண்ணுக்குள் காவல் துறை
வா கைதாக்கும் ஆயுள் வரை
ஆ : மங்கை நீ
ரதி தேவிதங்கை நீ ஈஈஈ
பெ : மன்னன் நீ
இளநெஞ்சின்கள்வன் நீ
ஆ: சிறு இடை சிறை
சிறை இடு எனை
பெ : கண்ணுக்குள் காவல் துறை
வா கைதாக்கும் ஆயுள் வரை
ஆ : என் ஆசை ராஜாத்தி உன் ஆசை போலே
பெ : இணைந்தும்
ஆ : கலந்ததும்
பெ : சுகத்தில்
ஆ : நனைந்தும்
பெ : அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்
ஆ : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
பெ : ஹே ராஜா
ஆ: ஆஹாஹா…ஹா
பெ : ஐ லவ் யூ
ஆ : ஓ ஓஹோ ஹேய் ராதா
பெ : ஆஹா….ஹா
ஆ : ஐ லவ் யூ
பெ : ஓஹ்ஹஓஹோ
ஆ: இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்
பெ : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே
இனிய பாடலை தமிழில் வழங்குபவர்கள்
பெ : பட்டுப்போ ல் மெதுவாக
தொட்டுக்கொள்....
ஆ : கட்டிக்கொ...ள் உயிரோடு
ஒட்டிக்கொள்...
பெ : தலைவனின் கரம்
தழுவிட வரும்
ஆ : பன்னீரை அள்ளித் தெளி
நீ என்னாசை செல்லக்கிளி
பெ:பட்டுப்போ...ல் மெதுவாக
தொட்டுக்கொள் ள் ள் ள்
ஆ : கட்டிக்கொ...ள் உயிரோடு
ஒட்டிக்கொள்
பெ : தலைவனின் கரம்
தழுவிட வரும்
ஆ : பன்னீரை அள்ளித் தெளி
நீ என்னாசை செல்லக்கிளி
பெ : என் தேகம் எங்கெங்கும்
மின்சாரம் பாயும்
ஆ : விடியும்
பெ : வரைக்கும்
ஆ: அமுதம்
பெ : சுரக்கும்
ஆ : ஆத்தாடி சொன்னாலே
சொர்க்கம் வரும்
பெ : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமக னே
ஆ : ஹே ராதா
பெ : ஆஹா ஹா ஹா
ஆ: ஐ லவ் யூ
பெ : ஒஹோ….ஹோ…ஹேய் ராஜா
ஆ : ஆஹாஹா…ஹா
பெ : ஐ லவ் யூ
ஆ : ஆஹாஹா…ஹா
பெ : இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்
ஆ : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
பெ : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமக னே