menu-iconlogo
logo

Unnavitta Yaarum

logo
Lyrics
பெண்:உன்ன விட்ட...

யாரும் எனக்கில்ல பாரு பாரு...

என்னைக் கண்டேன்...

நானும் உனக்குள்ள...

பெண்:உன்ன விட்ட...

யாரும் எனக்கில்ல பாரு பாரு...

என்னைக் கண்டேன்...

நானும் உனக்குள்ள...

பெண்:உறவாக நீயும் சேர...

உசுருல வீசும் சூரக்காத்து...

பல நூறு கோடி ஆண்டு...

நிலவுல போடவேணும் கூத்து...

ஆண்:அடியே...

கூட்டத் தாண்டி பறந்து வா...

வெளியில...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

படம்:சீமராஜா

இசை:டி.இமான்

ஆண்குரல்:சத்ய பிரகாஷ்

பெண்குரல்:சிரேயா கோசல்

ஆண்:வெளியில..ஆ..ஆ...

ஆண்:உன்ன விட்ட...

யாரும் எனக்கில்ல பாரு பாரு...

என்னைக் கண்டேன்...

நானும் உனக்குள்ள...

பெண்:ஆ..ஆ..ஆ...

ஆண்:உன்ன விட்ட...

யாரும் எனக்கில்ல பாரு பாரு...

என்னைக் கண்டேன்...

நானும் உனக்குள்ள...

பெண்:ஆ..ஆ..ஆ...

உறவாக நீயும் சேர...

உசுருல வீசும் சூரக்காத்து...

பல நூறு கோடி ஆண்டு...

நிலவுல போடவேணும் கூத்து...

ஆண்:அடியே கூட்டத் தாண்டி...

பறந்து வா வெளியில...

பெண்:ஆ..ஆ..ஆ...

ஆண்:வெளியில..ஆ..ஆ...

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

பெண்:வானம்...

நீ வந்து நிக்க...

நல்லபடி விடியுமே விடியுமே...

பூமி...

உன் கண்ணுக்குள்ள சொன்னபடி...

சொழலுமே சொழலுமே...

ஆண்:அந்தி பகல் ஏது...

உன்ன மறந்தாலே...

அத்தனையும் பேச...

பத்தலயே நாளே...

பெண்:மனசே தாங்காம...

நான் உன் மடியில் தூங்காம...

கோயில் மணி ஓசை...

நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்...

ஆண்:உன்ன விட்ட...

யாரும் எனக்கில்ல பாரு பாரு...

என்னைக் கண்டேன்...

நானும் உனக்குள்ள...

பெண்:ஆ..ஆ..ஆ...

உன்ன விட்ட...

யாரும் எனக்கில்ல பாரு பாரு...

என்னைக் கண்டேன்...

நானும் உனக்குள்ள...

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆண்:நேக்கா...

நீ கண் அசைக்க கண்டபடி...

மெதக்குறேன் மெதக்குறேன்...

காத்தா...

நான் உள்ள வந்து ஒன்ன சேர...

எடுக்குறேன் எடுக்குறேன்...

பெண்:ஒத்த நொடி நீயும்...

தள்ளி இருந்தாலே...

கண்ண இவ மூடி...

போயிடுவேன் மேலே...

ஆண்:கடலே காஞ்சாலும்...

ஏழு மழையும் சாஞ்சாலும்...

காப்பேன் ஒன்ன நானே...

கலங்காதே கண்ணுமணியே...

பெண்:ஆ..ஆ..ஆ...

உன்ன விட்ட யாரும்

எனக்கில்ல பாரு பாரு...

என்னைக் கண்டேன்...

நானும் உனக்குள்ள...

ஆண்:ஓ..ஓ..ஓ...

உன்ன விட்ட யாரும்...

எனக்கில்ல பாரு பாரு...

என்னைக் கண்டேன்...

நானும் உனக்குள்ள...

பெண்:ஆ..ஆ..ஆ...

ஆ..ஆ..ஆ.