ஆண் : மலரே மௌனமா...
மௌனமே... வேதமா...
பெண் : மலர்கள் பேசுமா...
பேசினால் ஓயுமா அன்பே
ஆண் : மலரே... மௌனமா...
மௌனமே... வே...தமா
ஆண் : பாதி ஜீவன் கொண்டு
தேகம் வாழ்ந்து வந்ததோ...ஆ...
பெண் : மீதி ஜீவன் உன்னைப்
பார்த்த போது வந்ததோ...
ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே
ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே
ஆண் : விரல்கள் தொடவா
பெண் : விருந்தைத் பெறவா
ஆண் : மார்போடு கண்கள் மூடவா
மலரே ம் மௌனமா...
பெண் : மலர்கள்... பேசுமா...
இசை
பெண் : கனவு கண்டு எந்தன்
கண்கள் மூடிக் கிடந்தேன்...
ஆண் : காற்றை போல வந்து கண்கள்
மெல்லத் திறந்தேன்...
பெண்: காற்றே எனைக் கிள்ளாதிரு
ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு
பெண் : காற்றே எனைக் கிள்ளாதிரு
ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு
பெண் : உறவே உறவே
ஆண் : உயிரின் உயிரே
பெண் : புது வாழ்கை தந்த வள்ளலே
ஆண் : மலரே... மௌனமா...
மௌனமே... வேதமா...
பெண் : மலர்கள்... பேசுமா...
பேசினால் ஓயுமா அன்பே
ஆண் : மலரே...
பெண் : ம்ம்ம்...
ஆண் : மௌனமா...
பெண் : ம்ம்ம்...
ஆண் : மௌனமே...
பெண் : ம்ம்ம்...
ஆண் : வேதமா
பெண் : ஆஆஆ
நன்றி