menu-iconlogo
logo

Rathiriyil Poothirukkum

logo
Lyrics
ஆ: ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத்

தூடுவிடும் கண்ணோ

சேலைச் சோலையே

பருவசுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே

பருவசுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத்

தூடுவிடும் கண்ணோ.

பெ: வீனைஎனும் மேனியிலே

தந்தியினை மீட்டும்

ஆ: கைவிரலில் ஒரு வேகம்

கண்ணசைவில் ஒரு பாவம்

பெ: வீனைஎனும் மேனியிலே

தந்தியினை மீட்டும்

ஆ: கைவிரலில் ஒரு வேகம்

கண்ணசைவில் ஒரு பாவம்

பெ: வானுலகே பூமியிலே

வந்ததுபோல் காட்டும்

வானுலகே பூமியிலே

வந்ததுபோல் காட்டும்

ஆ: ஜீவநதி நெஞ்சினிலே ஆடும்

ஓடும் மோதும் புதிய அனுபாவம்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத்

தூடுவிடும் கண்ணோ

ஆ: மாங்கனிகள் தொட்டிலிலே

தூங்குதடி அங்கே

பெ: மன்னவனின் பசியாற

மாலையிலே பரிமாற்ற

ஆ: மாங்கனிகள் தொட்டிலிலே

தூங்குதடி அங்கே

பெ: மன்னவனின் பசியாற

மாலையிலே பரிமாற்ற

ஆ: வாழையிலை நீர்தெளித்து

போடடிஎன் கண்ணே

வாழையிலை நீர்தெளித்து

போடடிஎன் கண்ணே

பெ: நாதசுரம் ஊதும் வரை

நெஞ்சில் இன்னும்

கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத்

தூடுவிடும் கண்ணோ

ஆ: சேலைச் சோலையே

பருவசுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே

பருவசுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

பெ: ராஜசுகம் தேடிவரத்

தூடுவிடும் கண்ணோ.