ஆ: ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத்
தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே
பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத்
தூடுவிடும் கண்ணோ.
பெ: வீனைஎனும் மேனியிலே
தந்தியினை மீட்டும்
ஆ: கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்
பெ: வீனைஎனும் மேனியிலே
தந்தியினை மீட்டும்
ஆ: கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்
பெ: வானுலகே பூமியிலே
வந்ததுபோல் காட்டும்
வானுலகே பூமியிலே
வந்ததுபோல் காட்டும்
ஆ: ஜீவநதி நெஞ்சினிலே ஆடும்
ஓடும் மோதும் புதிய அனுபாவம்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத்
தூடுவிடும் கண்ணோ
ஆ: மாங்கனிகள் தொட்டிலிலே
தூங்குதடி அங்கே
பெ: மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற்ற
ஆ: மாங்கனிகள் தொட்டிலிலே
தூங்குதடி அங்கே
பெ: மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற்ற
ஆ: வாழையிலை நீர்தெளித்து
போடடிஎன் கண்ணே
வாழையிலை நீர்தெளித்து
போடடிஎன் கண்ணே
பெ: நாதசுரம் ஊதும் வரை
நெஞ்சில் இன்னும்
கொஞ்சம் பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத்
தூடுவிடும் கண்ணோ
ஆ: சேலைச் சோலையே
பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
பெ: ராஜசுகம் தேடிவரத்
தூடுவிடும் கண்ணோ.