menu-iconlogo
logo

Malargalil Aadum Ilamai

logo
Lyrics
மலர்களில் ஆடும் இளமை புதுமையே

மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

மலர்களில் ஆடும் இளமை புதுமையே

மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு

மலர்களில் ஆடும் இளமை புதுமையே

மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை

நெஞ்சுக்குள் தானாடும்

பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்

பொன்வண்ணத் தேரோடும்

சொர்க்கத்தின் பக்கத்தை இங்கும் நான் காண

என்றென்றும் உன்னோடும் நாளும் நானாட

வந்தேனே தோழி நீயம்மா

மலர்களில் ஆடும் இளமை புதுமையே

மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம்

எண்ணங்கள் போராடும்

நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம்

எங்கெங்கும் தேனோடும்

இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட

பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட

பெண்மானே நாளும் ஏனம்மா

மலர்களில் ஆடும் இளமை புதுமையே

மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு

மலர்களில் ஆடும் இளமை புதுமையே

மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

ஆஆ ஆ…ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆ…ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆ…ஆஆ ஆஆ ஆஆ

Malargalil Aadum Ilamai by Sp Sailaja - Lyrics & Covers