பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
BROUGHT BY VKS,,KARUNA,, FROM, BATTI,PALUGA�SONG:MELODY
ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2)
ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2)
ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
BROUGHT BY VKS,,KARUNA,, FROM, BATTI,PALUGA�SONG:MELODY
Saranam,,,01
பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா
ஏதோ நடக்குமின்னு பேச்சு
ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு
வீணா கதை முடிஞ்சு போச்சு
பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம்
மாமன் பேரை சொல்லி பேசுது
ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து
வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது
பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
பெண் : கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த. திந்த கோலக்கிளியே
BROUGHT BY VKS,,KARUNA,, FROM, BATTI,PALUGA�SONG:MELODY
Saranam,,02
ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம் பாடும்
பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை தினம் பேசும்
ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு போகல
பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில
நேர்ந்து முடிச்ச கடன் தீரல
ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
பெண் : கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே
ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
பெண் : என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
ஆண் : அடி மானே மானே உன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
BROUGHT BY VKS,,KARUNA,, FROM, BATTI,PALUGA�SONG:MELODY