பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ், சுஜாதா மற்றும் சித்ரா
இசையமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்
VKSKARUNA, FROM,BATTICALOA, SRI LANKA?
பெண் : ஜூலை பதினாறு வந்தால் வயது பதினேழுதான்
கன்னம் என் கன்னம் கண்டால் வயது பதினாலுதான்
எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்
எங்கு பிறந்தானோ….. ஓஓ…..ஓஓஹ்
ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால் வயது மூவேழுதான்
வண்ண திருமேனி கண்டால் வயது பதினேழுதான்
வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி
எங்கு பிறந்தாளோ….ஓஓ…..ஓஓஹ்
குழு : …………………………………
VKSKARUNA, FROM,BATTICALOA, SRI LANKA?
SARANAM,,01
பெண் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்
காதல்தான் என்னை காணவில்லை
காதல்தான் தேர்வில்லாத பள்ளி
கல்லாமல் நானும் போவதில்லை
பெண் : அந்த கண்ணாளன் முகம் காணவே என் கண்கள் பூத்தாடுதே
அந்த பொன் நாளும் கை கூடவே என் மார்பு கூத்தாடுதே……..
ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால் வயது மூவேழுதான்
வண்ண திருமேனி கண்டால் வயது பதினேழுதான்
வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி
எங்கு பிறந்தாளோ….ஓஓ…..ஓஓஹ்
VKSKARUNA,FROM, BATTI,PALUGA�SONG:MELODY?
Saranam: 02
ஆண் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்
மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்
பொய் காதல் தன்னை மட்டும் காணும்
மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்
ஆண் : என் உடல் எங்கும் கண்ணாகவே
என் காதல் நான் தேடுவேன்…..
அது நிறைவேறும் திருநாளிலே…..
எவரெஸ்ட்டில் நான் பாடுவேன் ஏஹ் ஏஹ்..
பெண் : ஜூலை பதினாறு வந்தால்…. வயது பதினேழுதான்….
ஆண் : வண்ண திருமேனி கண்டால்….வயது பதினேழுதான்…
பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…எங்கு பிறந்தானோ….
குழு : …………………………………
VKSKARUNA, FROM,BATTI,PALUGA�SONG:MELODY?