ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே
பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே……சுல்தானே…..சுல்தானே…..
சுல்தானே..
ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
ஆண் : இந்த இளம் கிளி போல்
சந்தையிலே எனக்கு
இதுவரை சிக்கவில்லையே
பெண் : ஹா……ஆ…..ஆ….
என் அழகை ருசிக்க
என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே
ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி
உன்னை கண்டேனே
பெண் : பாலில் விழும் சீனி போல
எனை தந்தேனே
ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின்
அங்கம் பார்த்தேனே
பெண் : அங்கே சொர்க்கம்
இல்லை இல்லை இங்கே பார்த்தேனே
சுல்தானே……சுல்தானே…..சுல்தானே…..
சுல்தானே.......
ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து
நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்
பெண் : ஹா…..ஆஅ……ஆ…..
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்
ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம்
கற்று வைப்போமா
பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு
முத்தம் வைப்போமா
ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே
ஆடி பார்ப்போமா
பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை
தேடி தீர்ப்போமா
சுல்தானே……சுல்தானே…..சுல்தானே…..
சுல்தானே……..ஆஅ……ஆஅ……ஆ……
ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே
பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே……சுல்தானே…..சுல்தானே…..
சுல்தானே…….