menu-iconlogo
logo

Oru Paadhi Kadhavu

logo
Lyrics
ஆ: நீ என்பதே நான் தானடி

நான் என்பதே நாம் தானடி... ஈ...

ஆ: ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி

பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்

சேர்த்து வைக்க காத்திருந்தோம்

பெ: ஒரு பாதி கதவு நீயடா

மறு பாதி கதவு நானடா

தாழ் திரந்தே காத்திருந்தோம்

காற்று வீச பார்த்திருந்தோம்

ஆ: நீ என்பதே நான் தானடி

நான் என்பதே நாம் தானிடி... ஈ...

ஆ: ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி... ஈ...

இந்த பாடலை உங்களுக்காக

வழங்குவது

ஆ: இரவு வரும் திருட்டு பயம்

கதவுகளை சோர்த்து விடும்

பெ: ஓ... கதவுகளை திருடி விடும்

அதிசயத்தை காதில் செய்யும்

ஆ: இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது

இடையில் பெய் பூட்டு போனது

பெ: வாசல் தல்லாடுதே

திண்டாடுதே கொண்டாடுதே

ஆ: ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி... ஈ...

இந்த பாடலை உங்களுக்காக

வழங்குவது

ஆ: ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்

அசையாமல் நின்றிருந்தோம்

பெ: ஓ... இன்றேனே நம் மூச்சும்

மென் காற்றில் இணைந்து விட்டோம்

ஆ: இதயம் ஒன்றாகி போனதே

கதவு இல்லாமல் ஆனதே

பெ: இனி மேல் நம் வீட்டிலே

பூங்காற்று தான் தினம் வீசுமே

ஆ: ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி

பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்

சேர்த்து வைக்க காத்திருந்தோம்

பெ: ஒரு பாதி கதவு நீயடா

மறு பாதி கதவு நானடா

தாழ் திரந்தே காத்திருந்தோம்

காற்று வீச பாத்திருந்தோம்

ஆ: நீ என்பதே நான் தானடி

நான் என்பதே நாம் தானடி... ஈ...