menu-iconlogo
logo

Moongil Kaadugale Humming HQ Tamil Lyrics Samurai

logo
avatar
Vikram/Harris Jayaraj/Pmohamed508logo
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼logo
Sing in App
Lyrics
ஆண் 2 : மூங்கில் காடுகளே.............

வண்டு முனகும் பாடல்களே................

தூர சிகரங்களில்............

தண்ணீர் துவைக்கும் அருவிகளே..........

ஆண் 1 : ஓஹோ ஓஓ................

ஹ்ம்ம்ம் ம்ம்ம்...............

ஓஹோ ஓஓ............

ஹ்ம்ம்ம் ம்ம்ம்....................

ஓஹோ ஓஓ..............

ஹ்ம்ம்ம் ம்ம்ம் ............

ஓஹோ ஓஓ..............

ஹ்ம்ம்ம் ம்ம்ம்..............

ஆண் 1 : மூங்கில் காடுகளே................................

வண்டு முனகும் பாடல்களே....................

தூர சிகரங்களில்...................

தண்ணீர் துவைக்கும் அருவிகளே................

ஆண் 1 : இயற்கை தாயின் மடியில் பிறந்து

இப்படி வாழ இதயம் தொலைந்து

ஆண் 2 : சலித்து போனேன் மனிதனாய் இருந்து

பறக்க வேண்டும் பறவையாய்

திரிந்து திரிந்து

பறந்து பறந்து..............

ஆண் 1 : மூங்கில் காடுகளே..............

வண்டு முனகும் பாடல்களே..............

ஆண் 2 :தூர சிகரங்களில்...............

தண்ணீர் துவைக்கும் அருவிகளே...............

பாடகர்கள் : திப்பு, ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் 1 : சேற்று தண்ணீரில்

மலரும் சிவப்பு தாமரையில்.......

சேறும் மணப்பதில்லை..

பூவின் ஜீவன் மணக்கிறது..........

ஆண் 1 : வேரை அறுத்தாலும்

மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை.......

அறுத்த நதியின் மேல்

மரங்கள் ஆனந்த பூசொறியும்.......

ஆண் 1 : தாமரை பூவாய் மாறேனோ

ஜென்ம சாபல் எங்கே காணேனோ...............

மரமாய் நானும் மாறேனோ

என் மனித பிறவியில் உய்யேனோ.......... ஓ ஓ..........

ஆண் 2 : வெயிலோ முயலோ

பருகும் வண்ணம்

வெள்ளை பனி துளி ஆவேனோ

ஆண் 2 : மூங்கில் காடுகளே...............

வண்டு முனகும் பாடல்களே..............ஓஹோ

ஓ.....தூர சிகரங்களில்................

தண்ணீர் துவைக்கும் அருவிகளே...................

பாடகர்கள் : திப்பு, ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் 1 : உப்பு கடலோடு

மேகம் உற்பத்தி ஆனாலும்

உப்பு தண்ணீரை

மேகம் ஒரு போதும் சிந்தாது..............

ஆண் 1 : மலையில் விழுந்தாலும்

சூரியன் மறித்து போவதில்லை

நிலவுக்கு ஒளியூட்டி

தன்னை நீட்டித்து கொள்கிறதே.................

ஆண் 1 : மேகமாய் நானும் மாறேனோ

அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ............

சூரியன் போலவே மாறேனோ

என் ஜோதியில் உலகை ஆளேனோ................

ஆண் 2 : ஜனனம் மரணம்

அறியா வண்ணம்

நானும் மழை துளி ஆவேனோ..............

ஆண் 2 : மூங்கில் காடுகளே....................................... (மூங்கில் காடுகளே..

ஆண் 2 : வண்டு முனகும் பாடல்களே.............( வண்டு முனகும் பாடல்களே

ஆண் 2 : தூர சிகரங்களில்............

தண்ணீர் துவைக்கும் அருவிகளே..............

ஆண் 1 : இயற்கை தாயின் மடியில் (பிறந்து

ஆண் 1 : இப்படி வாழ இதயம் ( தொலைந்து

ஆண் 1 : சலித்து போனேன் மனிதனாய் இருந்து

பறக்க வேண்டும் பறவையாய்

திரிந்து திரிந்து

பறந்து பறந்து.................

ஆண் 1 : ஓஹோ ஓஓ..................

ஹ்ம்ம்ம் ம்ம்ம்............

ஓஹோ ஓஓ...............

ஹ்ம்ம்ம் ம்ம்ம்....................

ஓஹோ ஓஓ..........

ஹ்ம்ம்ம் ம்ம்ம்..............

ஓஹோ ஓஓ.......................

ஹ்ம்ம்ம் ம்ம்ம்...................