ஆண் 2 : மூங்கில் காடுகளே.............
வண்டு முனகும் பாடல்களே................
தூர சிகரங்களில்............
தண்ணீர் துவைக்கும் அருவிகளே..........
ஆண் 1 : ஓஹோ ஓஓ................
ஹ்ம்ம்ம் ம்ம்ம்...............
ஓஹோ ஓஓ............
ஹ்ம்ம்ம் ம்ம்ம்....................
ஓஹோ ஓஓ..............
ஹ்ம்ம்ம் ம்ம்ம் ............
ஓஹோ ஓஓ..............
ஹ்ம்ம்ம் ம்ம்ம்..............
ஆண் 1 : மூங்கில் காடுகளே................................
வண்டு முனகும் பாடல்களே....................
தூர சிகரங்களில்...................
தண்ணீர் துவைக்கும் அருவிகளே................
ஆண் 1 : இயற்கை தாயின் மடியில் பிறந்து
இப்படி வாழ இதயம் தொலைந்து
ஆண் 2 : சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய்
திரிந்து திரிந்து
பறந்து பறந்து..............
ஆண் 1 : மூங்கில் காடுகளே..............
வண்டு முனகும் பாடல்களே..............
ஆண் 2 :தூர சிகரங்களில்...............
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...............
பாடகர்கள் : திப்பு, ஹரிஹரன்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் 1 : சேற்று தண்ணீரில்
மலரும் சிவப்பு தாமரையில்.......
சேறும் மணப்பதில்லை..
பூவின் ஜீவன் மணக்கிறது..........
ஆண் 1 : வேரை அறுத்தாலும்
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை.......
அறுத்த நதியின் மேல்
மரங்கள் ஆனந்த பூசொறியும்.......
ஆண் 1 : தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல் எங்கே காணேனோ...............
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ.......... ஓ ஓ..........
ஆண் 2 : வெயிலோ முயலோ
பருகும் வண்ணம்
வெள்ளை பனி துளி ஆவேனோ
ஆண் 2 : மூங்கில் காடுகளே...............
வண்டு முனகும் பாடல்களே..............ஓஹோ
ஓ.....தூர சிகரங்களில்................
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...................
பாடகர்கள் : திப்பு, ஹரிஹரன்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் 1 : உப்பு கடலோடு
மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை
மேகம் ஒரு போதும் சிந்தாது..............
ஆண் 1 : மலையில் விழுந்தாலும்
சூரியன் மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி
தன்னை நீட்டித்து கொள்கிறதே.................
ஆண் 1 : மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ............
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை ஆளேனோ................
ஆண் 2 : ஜனனம் மரணம்
அறியா வண்ணம்
நானும் மழை துளி ஆவேனோ..............
ஆண் 2 : மூங்கில் காடுகளே....................................... (மூங்கில் காடுகளே..
ஆண் 2 : வண்டு முனகும் பாடல்களே.............( வண்டு முனகும் பாடல்களே
ஆண் 2 : தூர சிகரங்களில்............
தண்ணீர் துவைக்கும் அருவிகளே..............
ஆண் 1 : இயற்கை தாயின் மடியில் (பிறந்து
ஆண் 1 : இப்படி வாழ இதயம் ( தொலைந்து
ஆண் 1 : சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய்
திரிந்து திரிந்து
பறந்து பறந்து.................
ஆண் 1 : ஓஹோ ஓஓ..................
ஹ்ம்ம்ம் ம்ம்ம்............
ஓஹோ ஓஓ...............
ஹ்ம்ம்ம் ம்ம்ம்....................
ஓஹோ ஓஓ..........
ஹ்ம்ம்ம் ம்ம்ம்..............
ஓஹோ ஓஓ.......................
ஹ்ம்ம்ம் ம்ம்ம்...................