பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : யாரோ........
யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ......
விடை இல்லா...
ஒரு கேள்வி..... (பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி
ஆண் : யாரோ.......
யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ.....
விடை இல்லா....
ஒரு கேள்வி...... (பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி
ஆண் : காதல் வரம் நான் வாங்க.................
கடை கண்கள் நீ வீச...................
கொக்கை போல நாள்தோறும்...............
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி......................
பெண் : யாரோ...........
யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ.....
விடை இல்லா.....
ஒரு கேள்வி..... (ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : ஊரை வெல்லும் தோகை நானே.....
உன்னால் இன்று தோற்றுப்போனேன்.....
கண்ணால் யுத்தமே........ நீ.....
செய்தாய் நித்தமே........(ஆண் : ஓஹோஹோ
ஆண் : நின்றாய் எங்கு மின்னல் கீற்றா....
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா....
உன்னை சூழ்கிறேன்........ நான்....
உன்னை சூழ்கிறேன்......
பெண் : காற்றில் வைத்த சூடம் போலே...
காதல் தீர்ந்து போகாது.....
ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி..........
என்னால் வாழ ஆகாது........
அன்பே வா................
ஹே ஹே............
ஆண் : யாரோ.......... (பெண் : ஆ ஆ
பெண் : யாருக்குள் இங்கு யாரோ...... (ஆண் : ம்ம் ம்ம்
ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ.....
பெண் : விடை இல்லா...
ஒரு கேள்வி.... (ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : உந்தன் ஆடை காயப் போடும்........
உந்தன் வீட்டு கம்பி கொடியாய்.....
என்னை எண்ணினேன்.................
நான்... தவம் பண்ணினேன்..... (பெண் : ஆஹ ஹஹ
பெண் : கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி......
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி......
எட்டி போய் விடு....... இல்லை.......
ஏதோ ஆய்விடும்.........
ஆண் : காதல் கொண்டு பேசும் போது.......
சென்னை தமிழும் செந்தேன்தான்.....
பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது..
வங்க கடலும் வாய்க்கால்தான்...
அன்பே வா….......
ஹா ஹா.................
ஆண் : யாரோ.... (பெண் : ஹ்ம்ம்......
ஆண் : யாருக்குள் இங்கு யாரோ..... (பெண் : அஹஆஹா....
ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ....
விடை இல்லா...
ஒரு கேள்வி..... .(பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி
ஆண் : காதல் வரம் நான் வாங்க.............
கடை கண்கள் நீ வீச............
கொக்கை போல நாள்தோறும்..........
ஒற்றை காலில்...... நின்றேன்..... கண்மணி.............
பெண் : யாரோ.......
யாருக்குள் இங்கு யாரோ.....
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ.....
விடை இல்லா...
ஒரு கேள்வி..... (ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி