பாடகி : சுமங்கலி
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், சரண்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : மண்ணிலே... மண்ணிலே..
வந்து உடையுது வானம்...
பெண் : மழையிலே.. கரையுதே ...
ரெண்டு மனங்களின் தூரம்...
ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை...
காதல் நெஞ்சின் பரிபாஷை...
பெண் : மழையை போலே உறவாட...
மனதில் என்ன பேராசை....
ஆண் : நீரில் எழுதும்
காதல் அழியும்
மழை நீரே எழுதிடும்
காதல் அழியாதே...
ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா....
ஓ ஷைலு ஷைலு..
ஐ லவ் யூ... ஷைலஜா ஷைலஜா
ஷைலு.....
ஆண் : மண்ணிலே... மண்ணிலே...
வந்து உடையுது வானம்...
பெண் : மழையிலே... கரையுதே...
ரெண்டு மனங்களின் தூரம்.....
Singers : S.P.B Charan and Sumangali
Music by : Devi Sri Prasad
ஆண் : பூ,,,, சிதறிடும் மேகம்
பொன் வானவில் வரைகிறதோ...
ஏழ் நிறங்களினால் ...
நமக்கொரு மாலை செய்கிறதோ........
பெண் : வான்,.... தாரகை எல்லாம்
நீர் பூக்களின் தோரணமோ....
வான் தேவதைகள்.
ஆசிகள் கூறும் அச்சதையோ.....
ஆண் : இத்தனை..
மழையிலும்.......
இந்த நாணம் கரையவில்லை........
பெண் : கன்னி நான்......
நனையலாம்........
கற்பு நனைவதில்லை..........
ஆண் : அடி மனிதனை விடவும்
மழை துளி உயர்ந்தது
இது வரை புரியவில்லை.........
ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா....
ஓ ஷைலு ஷைலு..
ஐ லவ் யூ... ஷைலஜா ஷைலஜா
ஷைலு.....
Singers : S.P.B Charan and Sumangali
Music by : Devi Sri Prasad
பெண் : நான்... காதலை சொல்ல
என் வாய் மொழி துணை இல்லையே.....
தன் வார்த்தைகளால்... மழை துளி.....
என் மனம் சொல்லியதே....
ஆண் : முன்... கோபுர அழகை...
உன் தாவணி மூடியதே...
உன் ரகசியத்தை... மழை துளி...
அம்பலம் ஆக்கியதே....
பெண் : மழை விழும்...
பொழுதெல்லாம்.
என்னை வந்து சேர்வாயா...
ஆண் : காதலை......
சேர்ப்பதே...
மழையின் வேலையா......
பெண் : அட மலர்களில் மழை விழும்
வேர்களில் வெயில் விழும்
அதிசயம் அறிவாயா........
ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா....
ஓ ஷைலு ஷைலு..
ஐ லவ் யூ... ஷைலஜா ஷைலஜா
ஷைலு.....
ஆண் : மண்ணிலே... மண்ணிலே..
வந்து உடையுது வானம்...
பெண் : மழையிலே.. கரையுதே ...
ரெண்டு மனங்களின் தூரம்...
ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை...
காதல் நெஞ்சின் பரிபாஷை...
பெண் : மழையை போலே உறவாட...
மனதில் என்ன பேராசை....
ஆண் : நீரில் எழுதும்
காதல் அழியும்
மழை நீரே எழுதிடும்
காதல் அழியாதே...
ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா....
ஓ ஷைலு ஷைலு..
ஐ லவ் யூ... ஷைலஜா ஷைலஜா
ஷைலு.....