
Azhagiya Mithilai
அழகிய மிதிலை
நகரினிலே
யாருக்கு ஜானகி
காத்திருந்தாள்
பழகிடும் ராமன்
வரவை
எண்ணி
பாதையை
அவள் பார்த்திருந்தாள்
பாதையை
அவள் பார்த்திருந்தாள்
அழகிய மிதிலை
நகரினிலே
யாருக்கு ஜானகி
காத்திருந்தாள்
பழகிடும் ராமன்
வரவை
எண்ணி
பாதையை
அவள் பார்த்திருந்தாள்
பாதையை
அவள் பார்த்திருந்தாள்
காவிய கண்ணகி
இதயத்திலே...
ஆ...
காவிய கண்ணகி
இதயத்திலே
கனிந்தவர்
யார் இளம்
பருவத்திலே
MUSIC
கோவலன் என்பதை
ஊர் அறியும்...
கோவலன் என்பதை
ஊர் அறியும்
சிறு குழந்தைகளும்
அவன் பேரறியும்...
அழகிய மிதிலை
நகரினிலே
யாருக்கு ஜானகி
காத்திருந்தாள்
பழகிடும் ராமன்
வரவை
எண்ணி
பாதையை
அவள் பார்த்திருந்தாள்
பாதையை
அவள் பார்த்திருந்தாள்
பருவத்துப் பெண்கள்
தனித்திருந்தால்
ஆஹா ஒஹோ
ஓஹோ
ஆஹஹா
பருவத்துப் பெண்கள்
தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில்
என்ன வரும்
இளையவர் என்றால்
ஆசை வரும்
இளையவர் என்றால்
ஆசை வரும்
முதியவர் என்றால்
பாசம் வரும்...
முதியவர் என்றால்
பாசம் வரும்
ஒருவரை
ஒருவர்
உணர்ந்து
கொண்டால்
உள்ளத்தை
நன்றாய்
புரிந்து கொண்டால்
இருவர் என்பது
மாறி விடும்...
இருவர் என்பது
மாறி விடும்
இரண்டும் ஒன்றாய்
கலந்து விடும்
அழகிய மிதிலை
நகரினிலே
யாருக்கு ஜானகி
காத்திருந்தாள்
பழகிடும் ராமன்
வரவை எண்ணி
பாதையை அவள்
பார்த்திருந்தாள்
பாதையை
அவள் பார்த்திருந்தாள்