பாடல்: நேரமிது நேரமிது
திரைப்படம்: ரிஷிமூலம்
பாடியவர்கள்: டி.எம்.எஸ் பி.சுசீலா
இசை: இளையராஜா
இனிய இப்பாடலை
தரமாக உங்களுக்கு
விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,
பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை
தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
(இசை)
(பல்லவி)
ஆ: நேரமிது நேரமிது
நெஞ்.சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத...
பிறந்தது பேரெழுத..
பெ: நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத...
பிறந்தது பேரெழுத..
இனிய இப்பாடலை
தரமாக உங்களுக்கு
விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,
பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை
தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
(இசை)
ஆ: மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலே பிள்ளை நிலா
தாகம் எல்லாம் தீருவது
பிள்ளையின் தாலாட்டிலா..
மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலே பிள்ளை நிலா
தாகம் எல்லாம் தீருவது
பிள்ளையின் தாலாட்டிலா..
பெ: கூண்டுக்கிளிக்கொரு
ஆசை பிறந்தபின்
கோலம்போடும் நேரங்கள்
ஆ: நேரமிது நேரமிது
நெஞ்.சில் ஒரு பாட்டெழுத
இனிய இப்பாடலை
தரமாக உங்களுக்கு
விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,
பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை
தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
(இசை)
பெ: திங்கள் ஒளி திங்களைப்போல்
உங்கள் பிள்ளை உங்களைப்போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை ..
திங்கள் ஒளி திங்களைப்போல்
உங்கள் பிள்ளை உங்களைப்போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை ..
ஆ: நீ பெற்ற பிள்ளையின்
வேகமும் கோபமும்
உன்னைப் போலத் தோன்றுதே
பெ: நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இனிய இப்பாடலை
தரமாக உங்களுக்கு
விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,
பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை
தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
(இசை)
ஆ: இன்னும் ஒன்று வேண்டுமென்று
தெய்வத்திடம் கேட்டிருந்தேன்
இந்த ஒன்றே போதுமென்றாள்
தேவி என் காதினிலே
பெ: ராத்திரி ராத்திரி
தூக்கம் கெட்டாலென்ன
பிள்ளை. கூட இன்பமே..
ஆ: நேரமிது நேரமிது
பெ: நெஞ்சில் ஒரு பாட்டெழுத
ஆ: இன்பம் என்னும் சொல் எழுத
பெ: நீ எழுத
ஆ: நான் எழுத
பெ: பிறந்தது பேரெழுத...
இரு: பிறந்தது பேரெழுத..