: கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
பாஞ்சாலி பாஞ்சாலி
: கோவில் மணி ஓ சை தன்னை
செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பரஞ்சோதி பரஞ்சோதி
படம் கிழக்கே போகும் ரயில்
நாயகன் சுதாகர்
நாயகி ராதிகா
இசை இசைஞானி
குரல்கள் மலேசியா வாசுதேவன்
சா. ஜானகி
உயர்தர பதிவேற்றம்
தேதி: ஜூலை
: கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
கன்னிப்பூவோ
பிஞ்சுப் பூவோ
ஏழைக் குயில் கீதம்
தரும் நாதம்
அது காற்றானதோ
தூதானதோ
: கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பாட்டுப்பாடும்
கூட்டத்தாரோ
ஏழைக் குயில் கீதம்
தரும் நாதம்
அது கொண்டாந்ததோ
என்னை இங்கு
: கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
: பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசைக் கிளியே வந்தாயே
பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது
நல்ல நாளே
சின்னச் சின்ன முல்லை
கிளிப் பிள்ளை
என்னை வென்றாளம்மா
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
: ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்லக் கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே
வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு
பொண்ணு நானா
பாடும் வரை பாடு
தாளம் போடு
அதை நீயே கேளு
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ
: என் மனது தாமரைப் பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே
நீ கூட பெண்ணாக
: ஊரில் ஒரு பெண்ணா இல்லை
தேடிப் பாரு
நல்ல பெண்ணை கண்டால்
கொஞ்சம் சொல்லு
: அது நீ தானம்மா
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
: பாட்டுப் பாடும்
கூட்டத்தாரோ
: ஏழைக் குயில் கீதம்
தரும் நாதம்
: அது கொண்டாந்ததோ
என்னை இங்கு
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ