menu-iconlogo
logo

Vaigaraiyil Vanthathenna

logo
Letras
படம் : வான்மதி

பாடியவர்கள்:எஸ்.பி.பி சித்ரா

இசை: தேனிசைத் தென்றல் தேவா

ஆ: வைகரையில் வந்ததென்ன வான்மதி..

கைவளையல் ஓசையிலும் தேன்மொழி..

வைகரையில் வந்ததென்ன வான்மதி..

கைவளையல் ஓசையிலும் தேன்மொழி..

பெ: நித்தம் சாயங்கால நேரம்

நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்

நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்

மலைச்சாரல் வீச வேண்டும்

ஆ: இதுபோல் தொடரும்

இந்த காதல்கதை

காலமுள்ள

காலம் வரை

பெ: வைகரையில் வந்ததென்ன வான்மதி..

கைவளையல் ஓசையிலும் தேன்மொழி..

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

ஆ: இதுதான்

கோ: பருவம் தினம் பயிலும்

இதழ் உரசும் இந்த சரசம்

பெ: இதமா

கோ: தழுவும் இந்த தருணம்

வந்த விரகம் மெல்ல விலகும்

ஆ: முத்தங்கள் ஒவ்வொன்றும்

முத்துப்போல் பதிக்க

பெ: கன்னங்கள் ஒவ்வொன்றும்

கிண்ணங்கள் வடிக்க

ஆ: ஹொய் பக்கம் வரும்போது

அள்ளிக் கொடு பத்துப்படித்தேனே

பெ: தொட்டுத் தழுவாது

அந்திப்பகல் பித்துப் பிடித்தேனே

ஆ: உன்னை நான்தொட

என்னை நீ தொட

எதிர்பார்த்திருந்தாயோ

பெ: வைகரையில் வந்ததென்ன வான்மதி..

ஆ: கைவளையல் ஓசையிலும் தேன்மொழி..ஈ..

பெ: ஆ ஆ ஆஹ ஆ ஆ

ஆ ஆ ஆஹ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

ஆ: பலநாள்

கோ: இரவில் பனி நிலவில்

இவள் இளைத்தாள்

உந்தன் நினைவில்

பெ: அடடா …

கோ: எதுவோ ஒரு சபலம்

ஒரு சலனம் சில சமயம்

ஆ: ஒட்டிக்கொள் கட்டிக்கொள்

உன்னை நான் கல..க்க

பெ: அம்மம்மா அச்சம்தான்

என்னென்று விளக்க

ஆ: பள்ளியறைப்பாட்டின் பல்லவியை

சொல்லித்தரலாமா..

பெ: ஓ..சொல்லித்தரும்போது

சின்ன இடை துன்பப்படலாமா

ஆ: மிச்ச மீதியும் மத்த சேதியும்

முதல் ராத்திரி தானா..

பெ: வைகரையில் வந்ததென்ன வான்மதி

கைவளையல் ஓசையிலும் தேன்மொழி

ஆ: வைகரையில் வந்ததென்ன வா .. ன்மதி

கைவளையல் ஓசையிலும் தேன்மொழி

பெ: நித்தம் சாயங்கால நேரம்

நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்

நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்

மலைச்சாரல் வீச வேண்டும்

ஆ: இதுபோல் தொடரும்

இந்த காதல்கதை

காலமுள்ள

காலம் வரை

பெ: வைகரையில்.. வந்ததென்ன.. வான்மதி

ஆ: கைவளையல்.. ஓசையிலும்.. தேன்மொழி.ஈ ஈ ஈ

Vaigaraiyil Vanthathenna de S. P. Balasubrahmanyam/Mano/Chitra/Swarnalatha - Letras y Covers