ஆண் :காவலில் நிலை
கொள்ளாமல்
தாவுதே மனது
பெண் :காரணம்
துணையில்லாமல்
வாடிடும் வயது
ஆண் :ஆசை கொல்லாமல்
கொல்லும் அங்கம்
தாளாமல் துள்ளும்
பெண் : என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்
ஆண் : விரகமே... ஓா்
நரகமோ சொல்
பூவும்.. முள்ளாய்..
மாறிப் போகும்.....
பெண் :பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது
வா வா வா
ஆண் :பனி விழும் இரவு
நனைந்தது நிலவு