menu-iconlogo
logo

Azhagiya Vezhigilil

logo
Letras
ஆ : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகளே

அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகளே

ஹே ராதா…

பெ : ஆஹா ஹா

ஆ : ஐ லவ் யூ

பெ : ஒஹோ

ஆ : ஹே ராதா…

பெ : ஆஹா ஹா

ஆ: ஐ லவ் யூ

பெ : ஒஹோ ஹோ

ஆ : இதய தாகம் அது

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்…..

பெ : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே

அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே

பெ : ஹே ராஜா

ஆ: ஆஹாஹா

பெ : ஐ லவ் யூ

ஆ : ஹேய்ஹேய்ஹேய்

பெ : ஹே ராஜா

ஆ : ஆ..ஹாஹா…ஹா

பெ : ஐ லவ் யூ

ஆ : ஹேய்ஹேய்ஹேய்

பெ : இதய தாகம் அது

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்

ஆ : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகளே

ஆ : மங்கை நீ....

ரதி தேவி தங்கை நீ

பெ : மன்னன் நீ.....

இள நெஞ்சின்கள்வன் நீ

ஆ : சிறு இடை சிறை

சிறை இடு எனை

பெண் : கண்ணுக்குள் காவல் துறை

வா கைதாக்கும் ஆயுள் வரை

ஆ : மங்கை நீ

ரதி தேவிதங்கை நீ ஈஈஈ

பெ : மன்னன் நீ

இளநெஞ்சின்கள்வன் நீ

ஆ: சிறு இடை சிறை

சிறை இடு எனை

பெ : கண்ணுக்குள் காவல் துறை

வா கைதாக்கும் ஆயுள் வரை

ஆ : என் ஆசை ராஜாத்தி உன் ஆசை போலே

பெ : இணைந்தும்

ஆ : கலந்ததும்

பெ : சுகத்தில்

ஆ : நனைந்தும்

பெ : அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

ஆ : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகளே

பெ : ஹே ராஜா

ஆ: ஆஹாஹா…ஹா

பெ : ஐ லவ் யூ

ஆ : ஓ ஓஹோ ஹேய் ராதா

பெ : ஆஹா….ஹா

ஆ : ஐ லவ் யூ

பெ : ஓஹ்ஹஓஹோ

ஆ: இதய தாகம் அது

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்

பெ : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே

இனிய பாடலை தமிழில் வழங்குபவர்கள்

பெ : பட்டுப்போ ல் மெதுவாக

தொட்டுக்கொள்....

ஆ : கட்டிக்கொ...ள் உயிரோடு

ஒட்டிக்கொள்...

பெ : தலைவனின் கரம்

தழுவிட வரும்

ஆ : பன்னீரை அள்ளித் தெளி

நீ என்னாசை செல்லக்கிளி

பெ:பட்டுப்போ...ல் மெதுவாக

தொட்டுக்கொள் ள் ள் ள்

ஆ : கட்டிக்கொ...ள் உயிரோடு

ஒட்டிக்கொள்

பெ : தலைவனின் கரம்

தழுவிட வரும்

ஆ : பன்னீரை அள்ளித் தெளி

நீ என்னாசை செல்லக்கிளி

பெ : என் தேகம் எங்கெங்கும்

மின்சாரம் பாயும்

ஆ : விடியும்

பெ : வரைக்கும்

ஆ: அமுதம்

பெ : சுரக்கும்

ஆ : ஆத்தாடி சொன்னாலே

சொர்க்கம் வரும்

பெ : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமக னே

ஆ : ஹே ராதா

பெ : ஆஹா ஹா ஹா

ஆ: ஐ லவ் யூ

பெ : ஒஹோ….ஹோ…ஹேய் ராஜா

ஆ : ஆஹாஹா…ஹா

பெ : ஐ லவ் யூ

ஆ : ஆஹாஹா…ஹா

பெ : இதய தாகம் அது

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்

ஆ : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகளே

பெ : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமக னே