கங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன்
இங்கு என்னிடத்தில் கோபமும் ஏன்
சின்ன பூவுக்குள்ளே பூகம்பம் ஏன்
உண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன்
மேகங்கள் மூடும் கருவானம் கூட
காற்றுகள் வந்தால் தெளிவாகுமே
பதில் தேவையா உயிர் தேவையா
இசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மணி
ஒரு ராகம் சொல்லி தேடுகின்றேன் கண்மணி
இது நீ இருக்கும் ஹோய்....
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மணி
என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாழாதே
உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா
இது நீ இருக்கும் ஹோய்....
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
............நன்றி.........