உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 22 ஆகஸ்ட் 2022
(இசை)
படம் : மௌன ராகம்
வரிகள் : வாலி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆ ஆஆஆஹா
ஆஆ ஆஹா ஆஹாஆஆ
ஆ……….
ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே
என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே
என் கண்ணே
பூபாளமே…..
கூடாதெனும்….
வானம் உண்டோ…. சொல்
ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே
என் அன்பே
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 22 ஆகஸ்ட் 2022
(இசை)
ஆண் : மேடையைப் போ…லே
வாழ்க்கை அல்ல…
நாடகம்
ஆனதும்
விலகிச் செல்ல…
ஓடையைப் போலே…
உறவும் அல்ல…
பாதைகள் மாறியே
பயணம் செல்ல….
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன…
வா
ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே
என் அன்பே
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 22 ஆகஸ்ட் 2022
(இசை)
ஆண் : தாமரை மேலே….
நீர்த்துளி போ….ல்…
தலைவனும்
தலைவியும்
வாழ்வதென்ன….
நண்பர்கள் போலே…
வாழ்வதற்கு….
மாலையும்
மேளமும்
தேவையென்ன….
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன
சொல்…
ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே
என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே
என் கண்ணே
பூபாளமே…..
கூடாதெனும்….
வானம் உண்டோ…. சொல்
ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே
என் அன்பே