ஆண் :மனச மனச மறியல் செய்யுற வயச வயச தரியில் நெய்யுற உயிர உயிர உரியில் மாட்டுற ஏன்டி திமிராடி.. பெண் :ஒ..ஒ.. சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யுற முறைச்சி முறைச்சி பொரியல் பண்ணுற உதட்ட கடிச்சி தொவயல் ஆக்குற ஏன்..டா கொழுப்பாடா.. ஆண் :அடி என் உதட்டில் செய்க எல்லாம் செய்றாலே ஆனா மேல் உதட்டில் வையுறாளே பெண் :அட எப்ப இருந்து இப்படி நீ மக்கான என்ன புரிஞ்சிக்க மாக்கானே.. ஆண் : நான் அச்சி கொட்ட நீ உச்சி கொட்ட நான் எப்படி தான் உன்னுகிட்ட உன்னுகிட்ட குப்பை கொட்ட போறேனோ.. பெண் :இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா.. ஆண் :ஹே பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா.. பெண் :திட்டம் போட்டு திருடிய கொல்லைகாரா வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா ஆண் : என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா என் உள் மனச கெடையுற கெடையுற கெடையுற மோர் மத்தா....
ஆண் :மனச மனச மறியல் செய்யுற வயச வயச தரியில் நெய்யுற உயிர உயிர உரியில் மாட்டுற ஏன்டி திமிராடி.. பெண் :ஒ..ஒ.. சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யுற முறைச்சி முறைச்சி பொரியல் பண்ணுற உதட்ட கடிச்சி தொவயல் ஆக்குற ஏன்..டா கொழுப்பாடா.. ஆண் :அடி என் உதட்டில் செய்க எல்லாம் செய்றாலே ஆனா மேல் உதட்டில் வையுறாளே பெண் :அட எப்ப இருந்து இப்படி நீ மக்கான என்ன புரிஞ்சிக்க மாக்கானே.. ஆண் : நான் அச்சி கொட்ட நீ உச்சி கொட்ட நான் எப்படி தான் உன்னுகிட்ட உன்னுகிட்ட குப்பை கொட்ட போறேனோ.. பெண் :இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா.. ஆண் :ஹே பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா.. பெண் :திட்டம் போட்டு திருடிய கொல்லைகாரா வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா ஆண் : என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா என் உள் மனச கெடையுற கெடையுற கெடையுற மோர் மத்தா....
ஆண் :மனச மனச மறியல் செய்யுற வயச வயச தரியில் நெய்யுற உயிர உயிர உரியில் மாட்டுற ஏன்டி திமிராடி.. பெண் :ஒ..ஒ.. சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யுற முறைச்சி முறைச்சி பொரியல் பண்ணுற உதட்ட கடிச்சி தொவயல் ஆக்குற ஏன்..டா கொழுப்பாடா.. ஆண் :அடி என் உதட்டில் செய்க எல்லாம் செய்றாலே ஆனா மேல் உதட்டில் வையுறாளே பெண் :அட எப்ப இருந்து இப்படி நீ மக்கான என்ன புரிஞ்சிக்க மாக்கானே.. ஆண் : நான் அச்சி கொட்ட நீ உச்சி கொட்ட நான் எப்படி தான் உன்னுகிட்ட உன்னுகிட்ட குப்பை கொட்ட போறேனோ.. பெண் :இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா.. ஆண் :ஹே பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா.. பெண் :திட்டம் போட்டு திருடிய கொல்லைகாரா வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா ஆண் : என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா என் உள் மனச கெடையுற கெடையுற கெடையுற மோர் மத்தா....
ஆண் :மனச மனச மறியல் செய்யுற வயச வயச தரியில் நெய்யுற உயிர உயிர உரியில் மாட்டுற ஏன்டி திமிராடி.. பெண் :ஒ..ஒ.. சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யுற முறைச்சி முறைச்சி பொரியல் பண்ணுற உதட்ட கடிச்சி தொவயல் ஆக்குற ஏன்..டா கொழுப்பாடா.. ஆண் :அடி என் உதட்டில் செய்க எல்லாம் செய்றாலே ஆனா மேல் உதட்டில் வையுறாளே பெண் :அட எப்ப இருந்து இப்படி நீ மக்கான என்ன புரிஞ்சிக்க மாக்கானே.. ஆண் : நான் அச்சி கொட்ட நீ உச்சி கொட்ட நான் எப்படி தான் உன்னுகிட்ட உன்னுகிட்ட குப்பை கொட்ட போறேனோ.. பெண் :இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா.. ஆண் :ஹே பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா.. பெண் :திட்டம் போட்டு திருடிய கொல்லைகாரா வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா ஆண் : என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா என் உள் மனச கெடையுற கெடையுற கெடையுற மோர் மத்தா....