ஆண் : அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன் பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன் ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன் ஆண் : மயக்கமென்ன பெண் : ஆஹா ஆண் : இந்த மௌனம் என்ன பெண் : ஆஆஆ ஆண் : மணி மாளிகை தான் கண்ணே பெண் : ஆஆஆ ஆண் : தயக்கமென்ன பெண் : ஆஹாஹா ஆண் : இந்த சலனமென்ன பெண் : ஆஹாஹா ஆண் : அன்பு காணிக்கை தான் கண்ணே அன்பு காணிக்கை தான் கண்ணே பெண் : ஆஹாஹாஹாஆ
ஆண் : அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன் பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன் ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன் ஆண் : மயக்கமென்ன பெண் : ஆஹா ஆண் : இந்த மௌனம் என்ன பெண் : ஆஆஆ ஆண் : மணி மாளிகை தான் கண்ணே பெண் : ஆஆஆ ஆண் : தயக்கமென்ன பெண் : ஆஹாஹா ஆண் : இந்த சலனமென்ன பெண் : ஆஹாஹா ஆண் : அன்பு காணிக்கை தான் கண்ணே அன்பு காணிக்கை தான் கண்ணே பெண் : ஆஹாஹாஹாஆ
ஆண் : அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன் பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன் ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன் ஆண் : மயக்கமென்ன பெண் : ஆஹா ஆண் : இந்த மௌனம் என்ன பெண் : ஆஆஆ ஆண் : மணி மாளிகை தான் கண்ணே பெண் : ஆஆஆ ஆண் : தயக்கமென்ன பெண் : ஆஹாஹா ஆண் : இந்த சலனமென்ன பெண் : ஆஹாஹா ஆண் : அன்பு காணிக்கை தான் கண்ணே அன்பு காணிக்கை தான் கண்ணே பெண் : ஆஹாஹாஹாஆ
ஆண் : அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன் பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன் ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன் ஆண் : மயக்கமென்ன பெண் : ஆஹா ஆண் : இந்த மௌனம் என்ன பெண் : ஆஆஆ ஆண் : மணி மாளிகை தான் கண்ணே பெண் : ஆஆஆ ஆண் : தயக்கமென்ன பெண் : ஆஹாஹா ஆண் : இந்த சலனமென்ன பெண் : ஆஹாஹா ஆண் : அன்பு காணிக்கை தான் கண்ணே அன்பு காணிக்கை தான் கண்ணே பெண் : ஆஹாஹாஹாஆ