menu-iconlogo
logo

Nilavum Malarum

logo
Paroles
ஆண் : நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

பெண் : நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

பெண் : சிரித்து சிரித்து

உறவு வந்தால் நிலைத்து வாழுமா

ஆண் : மணம் துடித்து துடித்து

சேர்ந்த பின்னே தோல்வி காணுமா

சிரித்து சிரித்து உறவு

வந்தால் நிலைத்து வாழுமா

பெண் : தந்தை பிரித்து பிரித்து

வைப்பதனால் காதல் மாறுமா

ஆண் பெண் : மனதினிலே

பிரிவுமில்லை மாற்றுவாரில்லை

நிலை மயங்கி மயங்கி

காலமெல்லாம் காணம் பாடுவோம்

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

ஆண் : முகத்தை முகத்தை

மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா

பெண் : இன்று பார்த்து பார்த்து

முடித்துக்கொண்டால் நாளை வேண்டுமே

முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால்

பார்க்க முடியுமா

ஆண் : கணை தொடுத்து தொடுத்து

மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

ஆண் பெண் : மலர்முடிப்போம்

மணம் பெறுவோம் மாலை சூடுவோம்

நிலை மயங்கி மயங்கி

காலமெல்லாம் காணம் பாடுவோம்

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

Nilavum Malarum par A.M. Rajah/P. Susheela - Paroles et Couvertures