உன் ஊடல் என்னவோ ... முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ . முத்தாரமே உன் ஊடல் என்னவோ ... . ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று . கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதை நெஞ்சம் கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதை நெஞ்சம் என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம் . பெண்ணல்லவா மனம் போராடுது . நான் சொல்லியும் ஏன் தடுமாறுது . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ ... . முத்தாரமே உன் ஊடல் என்னவோ ... . தேக்கி வைத்த அணை தாண்டிப் போகுமோ ஆசை வெள்ளம் கடல் காத்திருக்குமோ பொங்குமல்லவா கண்ணீர் வெள்ளம் . ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும் ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும் காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னைச் சேரும் . உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் . மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ . முத்தாரமே
உன் ஊடல் என்னவோ ... முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ . முத்தாரமே உன் ஊடல் என்னவோ ... . ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று . கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதை நெஞ்சம் கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதை நெஞ்சம் என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம் . பெண்ணல்லவா மனம் போராடுது . நான் சொல்லியும் ஏன் தடுமாறுது . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ ... . முத்தாரமே உன் ஊடல் என்னவோ ... . தேக்கி வைத்த அணை தாண்டிப் போகுமோ ஆசை வெள்ளம் கடல் காத்திருக்குமோ பொங்குமல்லவா கண்ணீர் வெள்ளம் . ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும் ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும் காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னைச் சேரும் . உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் . மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ . முத்தாரமே
உன் ஊடல் என்னவோ ... முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ . முத்தாரமே உன் ஊடல் என்னவோ ... . ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று . கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதை நெஞ்சம் கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதை நெஞ்சம் என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம் . பெண்ணல்லவா மனம் போராடுது . நான் சொல்லியும் ஏன் தடுமாறுது . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ ... . முத்தாரமே உன் ஊடல் என்னவோ ... . தேக்கி வைத்த அணை தாண்டிப் போகுமோ ஆசை வெள்ளம் கடல் காத்திருக்குமோ பொங்குமல்லவா கண்ணீர் வெள்ளம் . ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும் ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும் காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னைச் சேரும் . உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் . மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ . முத்தாரமே
உன் ஊடல் என்னவோ ... முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ . முத்தாரமே உன் ஊடல் என்னவோ ... . ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று . கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதை நெஞ்சம் கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதை நெஞ்சம் என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம் . பெண்ணல்லவா மனம் போராடுது . நான் சொல்லியும் ஏன் தடுமாறுது . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ ... . முத்தாரமே உன் ஊடல் என்னவோ ... . தேக்கி வைத்த அணை தாண்டிப் போகுமோ ஆசை வெள்ளம் கடல் காத்திருக்குமோ பொங்குமல்லவா கண்ணீர் வெள்ளம் . ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும் ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும் காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னைச் சேரும் . உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் . மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ . அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடம் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ . முத்தாரமே