M: உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
பூங்குயிலே...
பைந்தமிழே...
என்னுயிரே.. நீ தான்
F: உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
M: கம்பனின் பிள்ளை நான்...
காவியம் பாட வந்தேன்
காவிரிக் கரையெல்லாம்...
காலடி தேடி நின்றேன்
F: கவிஞனைத் தேடி
கவிதை கேட்க வந்தேன்
M: வானமும் பூமி எங்கும்...
பாடிடும் பாடல் கேட்கும்...
F: ஜீவனை ஜீவன் சேரும்...
ஆயிரம் ஆண்டு காலம்...
M: இனி எந்நாளும் பிரிவேது
அன்பே...ஏ ஏ...
F: உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
பூங்குயிலே...
பைந்தமிழே...
என்னுயிரே.. நீ தான்..
M: உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
F: ஆயிரம் காலம் தான்...
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்....
கேட்பது காதல் வேதம்
M: பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது
F: காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்
M: காலங்கள் போன போதும்
வானத்தைப்போல வாழும்
F: இது மாறாது மறையாது
அன்பே... ஏ ஏ...
M: உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
பூங்குயிலே...
பைந்தமிழே...
என்னுயிரே.. நீ தான்
F: உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
M: உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது