menu-iconlogo
logo

Un Uthattora Sevappe

logo
avatar
Hariharan/Anuradha Sriramlogo
꧁ঔৣ☬ஜெயசித்ரா♛༻꧂logo
Chanter dans l’Appli
Paroles
ஆ: தன னனனா

னே னானா

தன னனனானே

தன னனானே னானா

ஆ: ஒன் ஒதட்டோர

செவப்பே

அந்த மருதாணி

கடனா கேக்கும்

கடனா கேக்கும்..

நீ சிரிச்சாலே

சில நேரம்..

அந்த நிலவு வந்து

ஒளவு பாக்கும்

ஒளவு பாக்கும்

என் செவ்வாழை

தண்டே ஏ ஏ..

என் செவ்வாழை தண்டே

சிறுகாட்டு வண்டே

உன்ன நெனச்சுத் தான்

இசை பாட்டு

கொஞ்சம் நெருங்கி வா

இதை கேட்டு..

ஆ: ஆ ஆ ஆ

ஆ ஆ (பெ: ம் ம் ம் ம் - overlap)

ஆ ஆ ஆ ஆ ஆ (பெ: ம் ம் ம் ம் -overlap)

ஆ ஆ ஆ ஆ ஆ (பெ: ம் ம் ம் ம் -overlap)

ஆ ஆ ஆ ஆ ஆ (பெ: ம் ம் ம் ம் -overlap)

பெ: ஏன் மம்முதா

அம்புக்கு ஏன்

இன்னும் தாமசம்.. ஆ.. ஆ

ஆ: அடி ஏ அம்மணி

வில்லு இல்ல

இப்போ கைவசம்.. ஆ.. ஆ

பெ: ஹே மல்லுவேட்டி

மாமா

மனசிருந்தா

மார்க்கம் இருக்குது

ஆ: என்ன பொசுக்குன்னு

கவுக்க

பொம்பளைக்கு

நோக்கம் இருக்குது

பெ: என் சேலைக்கு

கசங்கி விடும்

யோகம் என்னைக்கி…யஹாங்...

ஆ: அட ஏன் வேட்டிக்கி

அவுந்து விடும்

யோகம் இன்னிக்கி….…யஹாங்...

பெ: முருகமலை

காட்டுக்குள்ள..

வெறகெடுக்கும்

வேளையில..

தூரத்துல நின்னவரே

தூக்கி விட்டாலாகாதா

ஆ: பட்ட விறகு

தூக்கிவிட்டா

கட்டை விரலு

பட்டுபுட்டா

வெறகில்லாம

தீ புடிக்கும்

வெட்கம் கெட்டு

போகாதா..

பெ: நீ தொடுவத

தொட்டுக்கோ

சொந்தத்துல

வரைமுறை இருக்கா

ஆ: நீ பொம்பளை தானே

ஒனக்கு அது

ஞாபகம் இருக்கா

பெ: ஒன் நெனப்புத்தான்

நெஞ்சுக்குள்ள

பச்சை குத்துது.. ஆ.. ஆ

ஆ: அட ஒன் கிறுக்குல

எனக்கு இந்த

பூமி சுத்துது..

பெ: யாஹா..ஆ..ஆ...ஆ..யாஹா..

யாஹா..ஆ..ஆ...ஆ..யாஹா..

ஆ: சிங்கம் புலி

கரடி கண்டா

சேர்த்தடிக்க

கை துடிக்கும்

பொட்டுகன்னி

உன்ன கண்டா

புலி கூட

தொடை நடுங்கும்

பெ: உம்ம நெனச்சு

பூசையிலே

வேப்பெண்ணெயும்

நெய் மணக்கும்..

நீ குளிச்ச ஓடையிலே

நான் குளிச்சா

பூ மணக்கும்..

ஆ: ஹே வெட்கம் கெட்ட

பெண்ணே

என்னை ஏன்

தூக்கி சொமக்குற..

பெ: என் மனசுக்குள்

புகுந்து

ஏன் மச்சான்

இறங்க மறுக்குற..

ஆ: அடி என் நெஞ்சிலே

ஏண்டியம்மா

வத்தி வைக்கிற..

பெ: ஒன் ஆசைய

எதுக்கு இன்னும்

பொத்தி வைக்கிற..

Un Uthattora Sevappe par Hariharan/Anuradha Sriram - Paroles et Couvertures