ஆ: தன னனனா
னே னானா
தன னனனானே
தன னனானே னானா
ஆ: ஒன் ஒதட்டோர
செவப்பே
அந்த மருதாணி
கடனா கேக்கும்
கடனா கேக்கும்..
நீ சிரிச்சாலே
சில நேரம்..
அந்த நிலவு வந்து
ஒளவு பாக்கும்
ஒளவு பாக்கும்
என் செவ்வாழை
தண்டே ஏ ஏ..
என் செவ்வாழை தண்டே
சிறுகாட்டு வண்டே
உன்ன நெனச்சுத் தான்
இசை பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா
இதை கேட்டு..
ஆ: ஆ ஆ ஆ
ஆ ஆ (பெ: ம் ம் ம் ம் - overlap)
ஆ ஆ ஆ ஆ ஆ (பெ: ம் ம் ம் ம் -overlap)
ஆ ஆ ஆ ஆ ஆ (பெ: ம் ம் ம் ம் -overlap)
ஆ ஆ ஆ ஆ ஆ (பெ: ம் ம் ம் ம் -overlap)
பெ: ஏன் மம்முதா
அம்புக்கு ஏன்
இன்னும் தாமசம்.. ஆ.. ஆ
ஆ: அடி ஏ அம்மணி
வில்லு இல்ல
இப்போ கைவசம்.. ஆ.. ஆ
பெ: ஹே மல்லுவேட்டி
மாமா
மனசிருந்தா
மார்க்கம் இருக்குது
ஆ: என்ன பொசுக்குன்னு
கவுக்க
பொம்பளைக்கு
நோக்கம் இருக்குது
பெ: என் சேலைக்கு
கசங்கி விடும்
யோகம் என்னைக்கி…யஹாங்...
ஆ: அட ஏன் வேட்டிக்கி
அவுந்து விடும்
யோகம் இன்னிக்கி….…யஹாங்...
பெ: முருகமலை
காட்டுக்குள்ள..
வெறகெடுக்கும்
வேளையில..
தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டாலாகாதா
ஆ: பட்ட விறகு
தூக்கிவிட்டா
கட்டை விரலு
பட்டுபுட்டா
வெறகில்லாம
தீ புடிக்கும்
வெட்கம் கெட்டு
போகாதா..
பெ: நீ தொடுவத
தொட்டுக்கோ
சொந்தத்துல
வரைமுறை இருக்கா
ஆ: நீ பொம்பளை தானே
ஒனக்கு அது
ஞாபகம் இருக்கா
பெ: ஒன் நெனப்புத்தான்
நெஞ்சுக்குள்ள
பச்சை குத்துது.. ஆ.. ஆ
ஆ: அட ஒன் கிறுக்குல
எனக்கு இந்த
பூமி சுத்துது..
பெ: யாஹா..ஆ..ஆ...ஆ..யாஹா..
யாஹா..ஆ..ஆ...ஆ..யாஹா..
ஆ: சிங்கம் புலி
கரடி கண்டா
சேர்த்தடிக்க
கை துடிக்கும்
பொட்டுகன்னி
உன்ன கண்டா
புலி கூட
தொடை நடுங்கும்
பெ: உம்ம நெனச்சு
பூசையிலே
வேப்பெண்ணெயும்
நெய் மணக்கும்..
நீ குளிச்ச ஓடையிலே
நான் குளிச்சா
பூ மணக்கும்..
ஆ: ஹே வெட்கம் கெட்ட
பெண்ணே
என்னை ஏன்
தூக்கி சொமக்குற..
பெ: என் மனசுக்குள்
புகுந்து
ஏன் மச்சான்
இறங்க மறுக்குற..
ஆ: அடி என் நெஞ்சிலே
ஏண்டியம்மா
வத்தி வைக்கிற..
பெ: ஒன் ஆசைய
எதுக்கு இன்னும்
பொத்தி வைக்கிற..