menu-iconlogo
logo

Oru Theithi Paarthal

logo
Paroles
M; ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்

ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

F:உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்

உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

M: முதல் முதல் தொடும் போது

மடல் விடும் உயிர் காதல்

வா வா எந்தன் வாழ்வே

M: ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்

ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

F: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்

உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

F:பார்வை மீது உந்தன் பேரழகே

மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி

M:நேரில் ஆடி வரும் தேன் அருவி

இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி

F: கோடையிலும் இதழ் காய்வதில்லை

ஆசையின் அலை தான் ஓய்வதில்லை

M: காதல் கதை என்றும் தோற்றதில்லை

தேவனின் விதியில் மாற்றம் இல்லை

F: நாள் முழுக்க உந்தன் ஞாபகம் தான்

எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம் தான்

M: ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்

ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

F: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்

உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

M: போடவேண்டும் ஒரு பூ விலங்கை

இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை

F: ஏற்றவேண்டும் சின்ன பூ திரியை

அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை

M: தாமரையே சிறு வான்பிரையே...F: ம்...

மார்பினில் வழியும் தேன் மழையே

F: காதலனே இசை பாடகனே

கீதங்கள் பொழியும் பாவலனே

M: நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே

குளிர் நீர் இல்லையே

துள்ளும் மீன் இல்லையே

M: ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்

ஒரு... கேள்வி கேட்டா முல்லைபேசும்

F: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்

உன்னை தீண்ட தீண்ட சுகம்... காட்டும்

M: முதல் முதல் தொடும் போது

மடல் விடும் உயிர் காதல்

M&F: வா வா... எந்தன் வாழ்வே

M: ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்

ஒரு கேள்வி கேட்டா முல்லை...பேசும்

F: உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்

உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

Oru Theithi Paarthal par Hariharan/Mahalakshmi Iyer - Paroles et Couvertures