ஆ: உன் பேர் சொல்ல ஆசைதான்...
உள்ளம் உருக ஆசைதான்...
இனிய பாடலோடு என்றும்
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
பெ: உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
ஆ: உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்...
பெ: உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
உங்களுடைய ஆதரவுக்கு நன்றி ?
(சரணம்1 இசை)
பெ: கண்ணில் கடைக் கண்ணில்
நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் இந்தக் கால்கள்
காதல் கோலம் போடுமே..
ஆ: நாணம் கொண்டு மேகம்
ஒன்று மறையும் நிலவென..
கூந்தல் கொண்டு முகத்தை நீயும்
மூடும் அழகென்ன...
பெ: தூக்கத்தில்..
உன்பேரை நான் சொல்ல..
காரணம்..
காதல்.. தா..னே...
ஆ: பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான்
உன்னைப் படைத்ததாலே..
பெ: உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
அழகிய தமிழ் வரிகளையும்
பாடல்களையும் உங்களுக்கு
வழங்குவது என்றும் உங்கள்
(சரணம்2 பதிவு இசை)
ஆ: நீயும் என்னைப் பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே...
பெ: நீயும் கோவிலானால்
சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால்
ஒளியும் நானே ஆகிறேன்...
ஆ: வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாமின்றி காதல் இல்லையே....
பெ: காலம் கரைந்த பின்பும்
கூந்தல் நரைத்தபின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே
ஆ: உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான்.. உன்மேல் ஆசைதான்
பெ: உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்...
ஆ: ஆசைதான்.. உன்மேல் ஆசைதான்
பெ: ஆசைதான்.. உன்மேல் ஆசைதான்
இந்த அழகான பாடலை பதிவு செய்தவர் உங்களின் நண்பன் ஈஸ்வரன் (21/05/2022)