பெண் : ஓ ஓ ஓஓ ஓஓ
ஓஓ ஓஓஓஓஓஓ ஓ ஓ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓஓஓஓ
பெண் : ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள்
பெண் : ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்
பெண் : கொடி நான்
உன் தேகம் முற்றும் சுற்றி
கொண்ட கொடி நான்
என் எண்ணம் எதுவோ
கிளி தான்
உன்னை கொஞ்சம் கொஞ்சம்
கொத்தி தின்னும் கிளி நான்
உன்னை கொஞ்சும் என்னமோ
ஆண் : ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ
ஆண் : ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை
அள்ளி மருதாணி
போல் பூசியவள்
ஆண் : அடியே என் தேகம்
முற்றும் சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம்
கொஞ்சம் கொத்தி
தின்னும் கிளியே
என்னை கொல்லும் என்னமோ
Prakash 31
பெண் : காதல் பந்தியில்
நாமே உணவுதான்
உண்ணும் பொருளே
உன்னை உண்ணும்
விந்தை இங்கேதான்
ஆண் : காதல் பார்வையில்
பூமி வேறு தான்
மார்கழி வேர்க்கும்
சித்திரை குளிரும்
மாறுதல் இங்கேதான்
பெண் : உன் குளிருக்கு இதமாய்
என்னை அடிக்கடி கொளுத்து
ஆண் : என் வெயிலுக்கு சுகம் தா
உன் வேர்வையில் நனைத்து
பெண் : காதல் மறந்தவன்
காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்கம் வந்தது
ஆண் : ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை
அள்ளி மருதாணி
போல் பூசியவள்
குழு : …Prakash 31
ஆண் : என்னை கண்டதும்
ஏன் நீ ஒளிகிறாய் டோரா
போரா மலை சென்றாலும்
துரத்தி வருவேனே
பெண் : உன்னை நீங்கி நான்
எங்கே செல்வது
உன் உள்ளங்கையில்
ரேகைக்குள்ளே ஒளிந்து
கொல்வேனே
ஆண் : அடி காதல் வந்தும்
ஏன் கண்ணாமூச்சி
பெண் : நீ கண்டு கண்டு பிடித்தால்
பின் காமன் ஆட்சி
ஆண் : கத்தி பறித்து நீ
பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்தது
ஏதோ நிம்மதி
பெண் : ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்
ஆண் : அடியே என் தேகம்
முற்றும் சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம்
கொஞ்சம் கொத்தி
தின்னும் கிளியே
என்னை கொல்லும் என்னமோ..