menu-iconlogo
logo

Aagaya Suriyanai

logo
Paroles
பெண் : ஓ ஓ ஓஓ ஓஓ

ஓஓ ஓஓஓஓஓஓ ஓ ஓ

ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓஓஓஓ

பெண் : ஆகாய சூரியனை

ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி

சுட்டியில் ஒட்டியவள்

பெண் : ஆகாய சூரியனை

ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி

சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி

மருதாணி போல் பூசியவள்

பெண் : கொடி நான்

உன் தேகம் முற்றும் சுற்றி

கொண்ட கொடி நான்

என் எண்ணம் எதுவோ

கிளி தான்

உன்னை கொஞ்சம் கொஞ்சம்

கொத்தி தின்னும் கிளி நான்

உன்னை கொஞ்சும் என்னமோ

ஆண் : ஆஆ ஆஆஆ ஆஆ

ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ

ஆஆஆ

ஆண் : ஆகாய சூரியனை

ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி

சுட்டியில் ஒட்டியவள்

நீதானே எரிமலை

அள்ளி மருதாணி

போல் பூசியவள்

ஆண் : அடியே என் தேகம்

முற்றும் சுற்றி கொண்ட கொடியே

உன் எண்ணம் என்னவோ

சகியே என்னை கொஞ்சம்

கொஞ்சம் கொத்தி

தின்னும் கிளியே

என்னை கொல்லும் என்னமோ

Prakash 31

பெண் : காதல் பந்தியில்

நாமே உணவுதான்

உண்ணும் பொருளே

உன்னை உண்ணும்

விந்தை இங்கேதான்

ஆண் : காதல் பார்வையில்

பூமி வேறு தான்

மார்கழி வேர்க்கும்

சித்திரை குளிரும்

மாறுதல் இங்கேதான்

பெண் : உன் குளிருக்கு இதமாய்

என்னை அடிக்கடி கொளுத்து

ஆண் : என் வெயிலுக்கு சுகம் தா

உன் வேர்வையில் நனைத்து

பெண் : காதல் மறந்தவன்

காமம் கடந்தவன்

துறவை துறந்ததும் சொர்கம் வந்தது

ஆண் : ஆகாய சூரியனை

ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி

சுட்டியில் ஒட்டியவள்

நீதானே எரிமலை

அள்ளி மருதாணி

போல் பூசியவள்

குழு : …Prakash 31

ஆண் : என்னை கண்டதும்

ஏன் நீ ஒளிகிறாய் டோரா

போரா மலை சென்றாலும்

துரத்தி வருவேனே

பெண் : உன்னை நீங்கி நான்

எங்கே செல்வது

உன் உள்ளங்கையில்

ரேகைக்குள்ளே ஒளிந்து

கொல்வேனே

ஆண் : அடி காதல் வந்தும்

ஏன் கண்ணாமூச்சி

பெண் : நீ கண்டு கண்டு பிடித்தால்

பின் காமன் ஆட்சி

ஆண் : கத்தி பறித்து நீ

பூவை தெளிக்கிறாய்

பாரம் குறைந்தது

ஏதோ நிம்மதி

பெண் : ஆகாய சூரியனை

ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி

சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி

மருதாணி போல் பூசியவள்

ஆண் : அடியே என் தேகம்

முற்றும் சுற்றி கொண்ட கொடியே

உன் எண்ணம் என்னவோ

சகியே என்னை கொஞ்சம்

கொஞ்சம் கொத்தி

தின்னும் கிளியே

என்னை கொல்லும் என்னமோ..